Monday, December 08 2025 | 01:18:26 AM
Breaking News

Tag Archives: இந்திய கடலோர காவல்படை

வடக்கு அரபிக் கடலில் தத்தளித்த 12 மாலுமிகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்

இந்திய கடலோர காவல்படை 2024  டிசம்பர் 04 அதிகாலையில் வடக்கு அரேபிய கடலில் மூழ்கிய இந்திய கப்பல் எம்எஸ்வி அல் பிரன்பிரிலிருந்து 12 பணியாளர்களை மீட்டது. இந்த மனிதாபிமான தேடல் மற்றும் மீட்பு பணி இந்திய கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பால் சாத்தியமானது. இரு நாடுகளின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் தங்களின் நடவடிக்கை முழுவதும் தொடர்ச்சியான தகவல் தொடர்புகளை பராமரித்தன. ஈரானின் போர்பந்தரில் இருந்து புறப்பட்ட அல் …

Read More »