Saturday, June 27 2026 | 12:12:53 AM
Breaking News

Tag Archives: வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா

பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தநாள்: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டில் பிரதமர் மோடி புகழஞ்சலி!

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும், மாபெரும் தேசபக்தி சிந்தனையாளருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் (X) சமூக ஊடகத் தளம் வாயிலாகத் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தி, தேசிய உணர்வு மற்றும் பண்பாட்டு பெருமிதத்தை ஊட்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதையாக பங்கிம் சந்திர சட்டர்ஜி திகழ்கிறார் என்று பிரதமர் தனது பதிவில் வெகுவாகப் …

Read More »