Thursday, December 11 2025 | 08:56:01 PM
Breaking News

Tag Archives: bilateral talks

புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினர்

புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் …

Read More »

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான  தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் …

Read More »

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பெல்ஜியம் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

இந்தியா- பெல்ஜியம் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பெல்ஜியம் வெளியுறவு, ஐரோப்பிய விவகாரங்கள் மற்றும் வெளியுறவு வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பெர்னார்ட் குயின்டினை பிரஸ்ஸல்ஸில் இன்று சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை ஆகிய பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா – பெல்ஜியம் இடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதன் தேவை வலியுறுத்தப்பட்டது.  …

Read More »