Sunday, December 07 2025 | 09:12:38 PM
Breaking News

Tag Archives: Combining tradition

பிரயாக்ராஜ்: பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்தல்

கும்பமேளா என்பது மக்கள் அதிகமாகக் கூடும் உலகின் மிகப்பெரிய அமைதியான திருவிழாவாகும். இது புனித நதிகளில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இந்தக் குளியல் ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் புதுப்பித்தலைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் நான்கு முறை நடைபெறுகிறது, கங்கையில் ஹரித்வார், ஷிப்ராவில் உஜ்ஜைன், கோதாவரியில் நாசிக், கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி சந்திக்கும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் இது நடைபெறும். அர்த்த கும்பமேளா ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது, அதே நேரத்தில் மகா கும்பமேளா, ஒரு அரிய மற்றும் பிரமாண்டமான நிகழ்வாகும். இது ஒவ்வொரு 144 ஆண்டுகளுக்கு ஒரு …

Read More »