Monday, January 05 2026 | 08:06:56 AM
Breaking News

Tag Archives: joins

ஐநா தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்தது

ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக  அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான  பெருந்தரவு  மற்றும் தரவு அறிவியல்  குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலுக்கான அதிகாரப்பூர்வ புள்ளியியல்  பற்றிய ஐநா நிபுணர்களின் குழு, பெருந்தரவின்  நன்மைகள் மற்றும் சவால்களை மேலும் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது, இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் கவுன்சிலில் இந்தியா …

Read More »