Monday, December 08 2025 | 11:14:12 AM
Breaking News

Tag Archives: Madurai

மதுரையில் வருமான வரி செலுத்துவோருக்கான மையம்

மதுரையில் வருமான வரி செலுத்துவோர் மையம் நிறுவப்படுவதை அறிவிப்பதில் வருமான வரித்துறை மகிழ்ச்சியடைகிறது. இது 2025 ஜனவரி 29 முதல் 31 வரை செயல்படும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோருக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகள், வளங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான துறையின் செயல்பாட்டில் ஒரு பகுதியாகும். வரி செலுத்துனர் மையத்தின் அம்சங்கள் வரி செலுத்துவோர் மையத்தில் இடம்பெறும் அரங்குகள் வரி செலுத்துவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: வரி தொடர்பான அத்தியாவசியத் தகவல்களின் ஆதாரமாக இவை செயல்படும்.  வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்புகளை திறம்பட வழிநடத்த துல்லியமான மற்றும் …

Read More »

பருத்தியால் செய்யப்பட்ட தீ தடுப்பு துணி பற்றிய விவாத நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை கிளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் – இந்திய தரநிலை ஐ எஸ் 18931:2024 – பருத்தியால் செய்யப்பட்ட தீ தடுப்பு துணி மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் மற்றும் அவற்றின் கலவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை 26 டிசம்பர் 2024 அன்று நடத்தியது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில்துறையினர், பருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் …

Read More »