இ-ஷ்ரம் போர்ட்டல் பதிவுகள் இந்த ஆண்டு 30 கோடியைத் தாண்டியது, இது அமைப்புசாரா தொழிலாளர்களிடையே விரைவான மற்றும் பரவலான ஏற்பைக் காட்டுகிறது. இந்த சாதனை சமூக தாக்கத்தையும், நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 21 அக்டோபர் 2024 அன்று இ-ஷ்ரம் போர்ட்டலை “ஒரே இடத்தில் தீர்வு ” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு சமூகத் …
Read More »
Matribhumi Samachar Tamil