Saturday, May 02 2026 | 08:03:53 PM
Breaking News

Tag Archives: National Seminar

பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி , தனது வருடாந்திர தேசிய கருத்தரங்கை ஜனவரி 30-31  ஆகிய தேதிகளில் நடத்தியது. மூத்த ராணுவ அதிகாரிகள்,  வியூக வல்லுநர்கள் மற்றும் முன்னணி கல்வியாளர்கள்  இதில் கலந்து கொண்டு, நவீன போரில் உருவாகி வரும் தலைமைத்துவ கட்டமைப்பு குறித்து விவாதித்தனர். சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிக்கலான புவிசார் அரசியல் மாற்றங்களின் சகாப்தத்தில் தகவமைப்புத் தலைமையின் முக்கியமான தேவையை வலியுறுத்தி, பாதுகாப்புப் படைத் தளபதி …

Read More »