Friday, April 24 2026 | 08:17:48 AM
Breaking News

Tag Archives: PM Kisan e-KYC செய்வது எப்படி?

PM கிசான் திட்டத்தின் அடுத்த தவணை எப்போது வரும்? முழு தகவல் தெரிந்துகொள்ளுங்கள்

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-Kisan) மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை ₹2,000 வீதம் மூன்று சம தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இப்போது விவசாயிகள் அனைவரும் அடுத்த தவணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த தவணை எப்போது வரும்? PM கிசான் திட்டத்தில் பொதுவாக 4 மாதங்களுக்கு ஒருமுறை தவணை வழங்கப்படுகிறது. முந்தைய தவணை மார்ச் 2026 இல் வழங்கப்பட்டதால், …

Read More »