முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தில்லி கண்டோன்மெண்டில் உள்ள தேசிய மாணவர் படையினரின் குடியரசு தின முகாமை இன்று (2025 ஜனவரி 13-ம் தேதி) பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தினார். நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் 27% உள்ளனர் என்றும் அவர் கூறினார். நாட்டின் எதிர்காலத்தை …
Read More »தில்லியில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025ஐ குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்
2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தில்லி கண்டோன்மென்ட் நகரில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025 ஐ குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 17 என்சிசி இயக்குநரகங்களில் இருந்து 917 பேர் உட்பட 2361 கேடட்கள் 27 ஜனவரி 2025 அன்று பிரதமரின் பேரணியுடன் …
Read More »
Matribhumi Samachar Tamil