உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள மகா கும்பமேளா, உலகம் முழுவதிலுமிருந்து 40 கோடிக்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆன்மீகம், பாரம்பரியம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் இந்த புனிதமான சங்கமம், இந்தியாவின் நீடித்த ஒற்றுமையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மகா கும்பமேளா, ஒரு நிகழ்வு மட்டுமல்ல. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாகும். 4,000 …
Read More »ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரைக் கொண்டுவரும் புந்தேல்கண்ட்டின் உருமாற்றத்தை மகா கும்பமேளா 2025 எடுத்துக் காட்டுகிறது
உலகெங்கிலும் இருந்து 40-45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளா 2025-ல் கலந்து கொள்வார்கள். சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் கிராமங்கள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை பக்தர்கள் காண்பார்கள். ‘குடிநீருக்கான தீர்வு: எனது கிராமத்தின் புதிய அடையாளம்’ என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஒரு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டிருந்த புந்தேல்கண்ட், இப்போது குடிநீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் வெற்றியின் அடையாளமாக எவ்வாறு …
Read More »
Matribhumi Samachar Tamil