रविवार, मार्च 30 2025 | 04:08:04 PM
Breaking News
Home / अन्य समाचार (page 10)

अन्य समाचार

ડો. મનસુખ માંડવિયાએ ઇપીએફઓના સેન્ટ્રલ બોર્ડ ઓફ ટ્રસ્ટીઝ (સીબીટી)ની 236મી બેઠકની અધ્યક્ષતા કરી

ડૉ. કેન્દ્રીય શ્રમ અને રોજગાર અને યુવા બાબતો અને રમતગમત મંત્રી મનસુખ માંડવિયાએ આજે ​​નવી દિલ્હીમાં સેન્ટ્રલ બોર્ડ ઓફ ટ્રસ્ટીઝ (CBT), EPFની 236મી બેઠકની અધ્યક્ષતા કરી હતી. સુશ્રી શોભા કરંદલાજે, સૂક્ષ્મ, લઘુ અને મધ્યમ ઉદ્યોગો અને શ્રમ અને રોજગાર રાજ્ય મંત્રી અને CBT, EPFO​ના વાઇસ-ચેરપર્સન; શ્રીમતી સુમિતા ડાવરા, સચિવ (શ્રમ અને રોજગાર) અને CBT, EPFOના કો-વાઇસ ચેરપર્સન …

Read More »

55મો આઇએફએફઆઈ ભવ્ય સમાપન સમારોહ સાથે સંપન્ન

બધી સારી બાબતોનો અંત આવવો જ જોઇએ, ઇફ્ફી 2024 પણ 28 નવેમ્બર, 2024ના રોજ ગોવાના ડો.શ્યામા પ્રસાદ મુખર્જી ઇન્ડોર સ્ટેડિયમમાં સંપન્ન થયો હતો, પરંતુ અલબત્ત સિનેમાના જાદુ અને વાર્તા કહેવાની ભાવનાની ઉજવણી પર તેની કાયમી અસર સાથે, અને ભવિષ્યના ફિલ્મ નિર્માતાઓ માટે ઘણા માર્ગોનું વચન આપ્યું હતું. ઇફ્ફીની 2024ની આવૃત્તિમાં 11,332 પ્રતિનિધિઓની ભાગીદારી જોવા મળી હતી, જે ઇફ્ફી 2023 ની તુલનામાં 12 ટકાનો વધારો દર્શાવે છે. પ્રતિનિધિઓ …

Read More »

કેન્દ્રીય સ્વાસ્થ્ય મંત્રી શ્રી જગત પ્રકાશ નડ્ડા વિશ્વ એઇડ્સ દિવસ 2024ની ઉજવણીનું નેતૃત્વ કરશે

વિશ્વ એઇડ્સ દિવસ 2024ના અવસરે, કેન્દ્રીય આરોગ્ય અને પરિવાર કલ્યાણ મંત્રી શ્રી જગત પ્રકાશ નડ્ડા મુખ્ય અતિથિ તરીકે 1 ડિસેમ્બર 2024ના રોજ અતિથિ વિશેષ મધ્યપ્રદેશના મુખ્યમંત્રી ડો. મોહન યાદવ સાથે મધ્યપ્રદેશના ઇન્દોરમાં દેવી અહિલ્યા યુનિવર્સિટી ઓડિટોરિયમ ખાતે વિશ્વ એઇડ્સ દિવસની ઉજવણીનું ઉદ્ઘાટન કરશે અને આ પ્રસંગની શોભા વધારશે. મધ્ય પ્રદેશ એચઆઈવી/એઈડ્સ …

Read More »

પાયથન ઇન્ટર્નશિપ પ્રોગ્રામનો ઉપયોગ કરીને AI/MLનો સફળ સમાપન અહેવાલ

પીએમ શ્રી કેન્દ્રીય વિદ્યાલય અમદાવાદ છાવણી દ્વારા NIELIT દમણ ટીમના સહયોગથી પીએમ શ્રી હેન્ડ્સ-ઓન સ્કિલ એક્સપીરિયન્સ પહેલ હેઠળ ધોરણ 8ના વિદ્યાર્થીઓ માટે એઆઈ/એમએલ યુઝિંગ પાયથન ઇન્ટર્નશિપ પ્રોગ્રામ સફળતાપૂર્વક યોજાયો હતો. આ પ્રોગ્રામ 26 નવેમ્બર 2024થી 30 નવેમ્બર 2024 સુધી યોજાયો હતો. પ્રોગ્રામની શરૂઆત એઆઈના પરિચય સાથે કરવામાં આવી હતી, જેમાં તેના મૂળભૂત, પ્રકારો અને વાસ્તવિક જીવનની એપ્લિકેશનને આવરી લેવામાં આવી હતી. બીજા …

Read More »

ગુજરાતના એકતા નગરમાં આર્કાઇવિસ્ટ્સની રાષ્ટ્રીય સમિતિની 48મી બેઠકનું સમાપન

નેશનલ કમિટી ઓફ આર્કાઇવિસ્ટ્સ (એનસીએ)ની બે દિવસીય 48મી બેઠક 29 નવેમ્બર 2024ના રોજ સ્ટેચ્યુ ઓફ યુનિટી, કેવડિયા (એકતા નગર), ગુજરાત ખાતે સંપન્ન થઈ હતી. એનસીએએ ગુજરાતમાં તેની બેઠક યોજી હોય તેવો આ બીજો પ્રસંગ હતો. આ પહેલા 7 જૂન 1982ના રોજ ગાંધીનગર ખાતે એનસીએની 32મી બેઠક મળી હતી. 48મી બેઠકનું આયોજન નેશનલ આર્કાઈવ્ઝ ઓફ ઈન્ડિયા, ભારત સરકાર, નવી દિલ્હી અને ગુજરાત સ્ટેટ આર્કાઈવ્ઝ દ્વારા સંયુક્ત રીતે કરવામાં …

Read More »

55ನೇ ಐ ಎಫ್ ಎಫ್ ಐ ಅದ್ದೂರಿ ಸಮಾರೋಪ ಸಮಾರಂಭದೊಂದಿಗೆ ಮುಕ್ತಾಯಗೊಂಡಿತು

ಪ್ರತಿಯೊಂದು ಒಳ್ಳೆಯದಕ್ಕೂ ಅಂತ್ಯವಿದೆ, ಈ ತತ್ವದ ಪ್ರಕಾರ,  2024ರ ಭಾರತೀಯ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವವು (IFFI) ನವೆಂಬರ್ 28, 2024 ರಂದು ಗೋವಾದ ಡಾ. ಶ್ಯಾಮ ಪ್ರಸಾದ್ ಮುಖರ್ಜಿ ಒಳಾಂಗಣ ಸ್ಟೇಡಿಯಂನಲ್ಲಿ ಅಧಿಕೃತವಾಗಿ ಸಮಾರೋಪಗೊಂಡಿತು. ಚಲನಚಿತ್ರ ಮಾಧ್ಯಮದ ಮಹತ್ವವನ್ನು ಮತ್ತು ಕಥನ ಕಲೆಯನ್ನು ಉತ್ತೇಜಿಸುವಲ್ಲಿ ಈ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವವು ಮಹತ್ವದ ಪಾತ್ರ ವಹಿಸಿದೆ. ಭವಿಷ್ಯದ ಚಲನಚಿತ್ರ ನಿರ್ಮಾಪಕರಿಗೆ ಹೊಸ ಹಾದಿಗಳನ್ನು ತೆರೆದಿಡುವಲ್ಲಿಯೂ ಈ ಉತ್ಸವವು ಯಶಸ್ವಿಯಾಗಿದೆ. ಐ ಎಫ್ ಎಫ್ ಐ 2024ರಲ್ಲಿ …

Read More »

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் தொடர்பான முன் நிகழ்வுகள் – ஆந்திராவில் 5 இடங்களில் நாளை நடைபெறுகிறது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா 2024 தொடர்பான முன் நிகழ்வுகளை, மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியவை ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2024 டிசம்பர் 01 அன்று நடத்தவுள்ளன. கலாச்சார ரீதியாக வளமான இந்த இசை நிகழ்ச்சிகள் ஆந்திரா முழுவதும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்படும். இது இசை, பாரம்பரியம், பக்தியை ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும். கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம், தெலுங்கு கலாச்சாரத்தின் வளமான  மரபுகளைக் கொண்டாடுகிறது. இது புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருக்கு இந்த புகழ்பெற்ற பாரம்பரியங்களைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது அதன் இரண்டாவது பதிப்பில், இந்த ஆண்டின் கிருஷ்ணவேணி சங்கீத நீரரஜனம் மைசூரு சங்கீத சுகந்தாவின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்திய இசையின் ஆழமான பாரம்பரியத்தை எதிரொலிக்கும் சில சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர்களின் கலைத்திறனைக் காண இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை இது வழங்கும். ஒவ்வொரு கச்சேரியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முக்கிய கோயில்கள், பாரம்பரிய தளங்களின் ஆன்மீக சூழலில் பார்வையாளர்களை இது கவரும். முன்நிகழ்வுகளின் அட்டவணை ஸ்ரீகாகுளம்: இடம்: ஸ்ரீ சூரியநாராயண சுவாமி வாரி தேவஸ்தானம், அரசவல்லி, ஸ்ரீகாகுளம் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: மண்டா சுதா ராணி ராஜமகேந்திரவ் (ராஜமுந்திரி): இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னம் கலா கேந்திரம், சேஷய்யா மேட்டா, ராஜமகேந்திரவ் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: துளசி விஸ்வநாத் மங்களகிரி: இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மெயின் ஆர்.டி, மங்களகிரி, குண்டூர் (மாவட்டம்), ஆந்திரா. நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை தீம்: நரசிம்ம சுவாமி பற்றிய கிருதிகள் கலைஞர்கள்: எம்.நாராயணசர்மா, எம்.யமுனா ராமன் அஹோபிலம்: இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், அஹோபிலம் – 518545, நந்தியால் (மாவட்டம்) நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: தீபிகா வரதராஜன் திருப்பதி: இடம்: ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம், மகளிர் பல்கலைக்கழகம், திருப்பதி நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: பாலகிருஷ்ண பிரசாத் காரு கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா பற்றி: பாரம்பரியத்தையைத் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களையும் ஊக்குவிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை நோக்கிய முயற்சியாக, கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தின் இசை விழாவானது, பாரம்பரிய இசையின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதையும், ஹரிகதை, நாமசங்கீர்த்தனா ஆகிய மரபுகளில் கவனம் செலுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் 2024 இசை விழா என்பது 2024 டிசம்பர் 6 முதல் 8 வரை மூன்று நாள் நிகழ்வாகும். இந்த 3 நாள் நிகழ்வு விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இது கர்நாடக இசைக்கு ஆந்திராவின் பங்களிப்பையும் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. திருவிழாவின் இந்த இரண்டாவது பதிப்பு இப்பகுதியின் பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், ஜவுளிகளை மேலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது ஆந்திராவை ஒரு முக்கிய கலாச்சார இடமாக நிலை நிறுத்துகிறது.

Read More »

குவஹாத்தி இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் அறிவியல் தகவல்தொடர்பு உத்திகள் குறித்து விவாதிக்க இரண்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன

குவஹாத்தி நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் (IISF 2024-ஐஎஸ்எஸ்எஃப்) மொத்தம் 25 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அவற்றின் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பற்றி கொண்டு சேர்க்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவை இரண்டும் இல்லாமல் இந்த விழா மக்களை சென்றடைய முடியாது.  மீடியா கான்க்ளேவ் எனப்படும் ஊடக அரங்கம்,  விக்யானிகா ஆகியவை அந்த இரண்டு நிகழ்வுகள் ஆகும். இது இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலான சிஎஸ்ஐஆர்-ன் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் (NIScPR) ஏற்பாடு செய்துள்ளன. அறிவியல், தொழில்நுட்ப ஊடக மாநாடு 2024, விக்யானிகா ஆகியவை ஐஎஸ்எஸ்எஃப் 2024-ன் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். இது இந்தியாவில் அறிவியல் தகவல் தொடர்பு, கல்வியறிவின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 டிசம்பர் 1-2, ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஊடக மாநாடு, அறிவியல் தொடர்பாளர்களுக்கான சிந்தனையைத் தூண்டும் தளமாக இருக்கும்.  இதில் குழு விவாதங்கள் இடம்பெறும்.  இந்த நிகழ்வு 6 அமர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தகவல்தொடர்பில் கவனம் செலுத்தும்  மற்றொரு முக்கிய நிகழ்வான விக்யானிகா (Vigyanika) 2024 டிசம்பர் 1-2 தேதிகளில் நடைபெறுகிறது. ஊடக மாநாடு பல்வேறு ஊடக வடிவங்களைப் பற்றி விவாதிக்கும் அதே வேளையில், விக்யானிகா, பத்திரிகைகள்  போன்ற  தளங்கள் மூலம் அறிவியல் பரவலில் கவனம் செலுத்தும்.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें   ऑडियो बुक : …

Read More »

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் என்று குவஹாத்தியில் இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எஃப் -2024) 10-வது பதிப்பைத் தொடங்கி வைத்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பாதை அறிவியல் முன்னேற்றத்துடனும் கண்டுபிடிப்புகளுக்கான அதன் உறுதிப்பாட்டுடனும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது என்று கூறினார். அறிவியல் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். சுகாதாரம் முதல் உள்கட்டமைப்பு வரை சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் பங்களிக்கும் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இதுவரை முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுத்த ஆறு முக்கிய முடிவுகளை அவர் சுட்டிக்காட்டினார். இது அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், விண்வெளி புத்தொழில்களுக்கான ரூ. 1,000 கோடி துணிகர நிதி, வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த வானிலை இயக்கம் தொடங்குதல் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயோ-இ 3 முன்முயற்சி, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி இதழ்களின் உலகளாவிய அணுகலை வழங்க “ஒரு நாடு, ஒரு சந்தா” கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான ய அடல் கண்டுபிடிப்பு இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகத் தலைமை இடமாக இந்தியாவை நிலைநிறுத்துவதே அரசின் தொலைநோக்குப் பார்வை என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். அறிவியல் – தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பல்வேறு வகையான செயல்பாடுகளை வழங்குகிறது. சந்திரன் அருங்காட்சியக கண்காட்சி, 3டி லேசர் கண்காட்சி, மறுகற்பனை பாரத கண்காட்சி, இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். பாதுகாப்பு கண்காட்சி, வடகிழக்கின் அறிவியல் வளங்களை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்வு ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.  அறிவியல்- தொழில்நுட்பத்தில், இளம் உள்ளங்களை இணைக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு ஒரு ஊக்க சக்தியாக செயல்படுகிறது. நித்தி ஆயோக்கின் டாக்டர் வி.கே.சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ.கே.சூட், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி, உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Read More »

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டம்

சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் (NCGG) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதலாவது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2024 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 -ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற இரண்டு வார கால நிகழ்ச்சி முசோரி மற்றும் புது தில்லியில் நடைபெற்றது. இலங்கை, ஓமான், தான்சானியா, கென்யா, சீஷெல்ஸ், மலேசியா, கம்போடியா, மாலத்தீவு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்த 30 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களுக்கிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும்,  புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு-ஆளுமை, நிலையான வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் இந்த திட்டம் கவனம் செலுத்தியது, இது நிர்வாக நடைமுறைகளில்  சிறந்து விளங்குவதற்கான சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின்   உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசிய, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திரகுமார் பாக்டே, பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, மின்னணு நிர்வாக நடைமுறைகளில் முன்னோடியாகத் திகழும் இந்தியாவின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்திற்கு வழிவகுத்த “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். கழிவு மேலாண்மை போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் பாக்டே வலியுறுத்தினார், இந்த அம்சங்களில் பயனுள்ள வழிமுறைகள் நீண்டகால அடிப்படையிலான நேர்மறையான சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த நாடுகளைச் சார்ந்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. அதில் தங்கள் நாடுகளில் உள்ள நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் மேம்பாட்டு உத்திகளை காட்சிப்படுத்தினர்.

Read More »