Friday, December 05 2025 | 06:57:32 PM
Breaking News

Matribhumi Samachar

ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பட்டம் பெறும் நாளானது மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதைக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். உலக சூழலில் தங்கள் அறிவு மற்றும் திறன்களின் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார். அவர்கள் பெற்ற அறிவு …

Read More »

புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உரிய நேரத்தில் நீதி வழங்கப்படாவிட்டால், அது நீதி கிடைக்காமல் இருப்பதற்கு சமம் என்று கூறினார். வழக்கை ஒத்திவைக்கும் கலாச்சாரத்தால் நலிவடைந்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அடிக்கடி நீதிமன்றத்திற்கு வருவதற்கு அவர்களிடம் போதிய நிதியோ, ஆள் பலமோ கிடையாது என்று …

Read More »

மகா கும்ப மேளா 2025

உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடலாகக் கொண்டாடப்படும் மகா கும்பமேளா, நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தின் சங்கமமாகும். இந்து புராணங்களில் வேரூன்றிய இந்தப் புனித திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நடைபெறுகிறது . இது ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக், பிரயாக்ராஜ் என இந்தியாவின் நான்கு மதிப்பிற்குரிய நகரங்களுக்கு இடையே சுற்றிவருகிறது: இவை  கங்கை, ஷிப்ரா, கோதாவரி மற்றும் கங்கை, யமுனை, புராண சரஸ்வதி சங்கமம் ஆகியபுனிதமான நதிகளின் கரையில் …

Read More »

தேசிய கூட்டுறவுக் கொள்கை

கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை மாதத்தில்  தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுடனும், மத்திய பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அதன் கட்டாய அரசியலமைப்பு அதிகார வரம்பிற்குள், மாநில கூட்டுறவுகளின் தன்னாட்சி மற்றும் அவற்றின் ஜனநாயக செயல்பாட்டில் எந்த அத்துமீறலும் இல்லாமல், செயல்பட்டு வருகிறது. நாட்டில் ஊரகக் கூட்டுறவுகளை வலுப்படுத்த அமைச்சகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 2024 பிப்ரவரி 8 அன்று வெளியிட்ட கடிதத்தின் மூலம் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி …

Read More »

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் ஆதரவுடன், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, திரிபுரா ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட 11 சேமிப்புக் கிடங்கில், 3 சேமிப்புக் கிடங்குகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன.  உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் …

Read More »

பன்மாநில கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள்

பன்மாநிலங்களின் கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் நாட்டில் 1702 மாநில கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மொத்தமுள்ள 1702 மாநில கூட்டுறவு சங்கங்களில் 100 நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன.    தவறான நிர்வாகம் மற்றும் நிதி மோசடிகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, நிர்வாகத்தை வலுப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரிப்பது, தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்துவது போன்ற நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டத்தை கூடுதலாக சேர்ப்பதன் மூலமும் தொண்ணூற்றி ஏழாவது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை இணைப்பதன் மூலமும் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகள் முறையே 03.08.2023 மற்றும் 04.08.2023 அன்று …

Read More »

மீன்வளத்திற்கான தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தின் துணை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலமும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டதன் மூலமும், தற்போது மீன்வளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்மேற்கொள்ள முடியும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், தேசிய அளவிலான கூட்டமைப்புகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, பொதுக் கணக்கெடுப்புக்கான மாதிரி துணை விதிகளை தயாரித்து அனைத்து மாநிலங்கள் / …

Read More »

கூட்டுறவுச் சங்கங்களில் கிராமப்புற மகளிரின் பங்கேற்பு

தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின், 28.11.2024 நிலவரப்படி, நாட்டில் 25,385 மகளிர் நல கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நாட்டில்  1,44,396 பால் கூட்டுறவுச் சங்கங்களில் கிராமப்புற மகளிர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு: (i)  பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002, திருத்தச் சட்டம், 2023 ஆகியவற்றின்படி பெண்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூட்டுறவுத் துறையில் …

Read More »

தேசிய சட்டமுறை எடையியல் இணையதளம்

மாநில சட்டமுறை எடையளவு துறைகள் மற்றும் அதன் இணைய தளங்களை ஒருங்கிணைத்து தேசிய சட்டமுறை எடையியல் இணையதளத்தை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கி வருகிறது. இந்த இணையதளத்தில் வர்த்தக உரிமங்கள் வழங்குதல், சரிபார்ப்பு, அதன் அமலாக்கம் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவற்றை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், தேசிய சட்டமுறை எடையியல் இணையதள பங்குதாரர்கள் பல மாநில இணையதளங்களில் பதிவு செய்வதற்கான தேவையை …

Read More »

நடப்பாண்டு காரீப் சந்தைப் பருவத்தில், பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

பஞ்சாபில், நெல் மாநில அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதாய விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சீரான தரவுகளின்படி குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உணவு தானியங்களுக்கு தரநிலையில் தளர்வு அளிக்கப்பட்டு சுமூகமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. 2024-25 காரீப் பருவ காலத்தில், பஞ்சாபில் உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் …

Read More »