விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. பி&கே உரங்களுக்கான மானியம் 01.04.2010 முதல் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் …
Read More »விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்
2025-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது: “விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது …
Read More »மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆண்டு இறுதி அறிக்கை 2024 பகுதி-2
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க கொள்கை முன்முயற்சிகள்/திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புத்தாக்கங்களை வளர்த்தெடுப்பது, நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் விரிவான ஒழுங்குமுறை உத்தரவின் கீழ் சிசிடிவி கேமராக்களுக்கான விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பாதுகாப்பு, அணுகல் …
Read More »இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், …
Read More »நிஃப்டெம்-கே: 2024- உணவு கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு
தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிஃப்டெம்-குண்ட்லி) 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இது இந்த ஆண்டில் உணவு பதப்படுத்தும் துறையை முன்னேற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதல் உலகளாவிய ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பது வரை, இந்த ஆண்டு நிறுவனத்திற்கு மறக்கமுடியாத ஆண்டாகும். உலக உணவு இந்தியா 2024-ல் ,தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம்-குண்ட்லி பங்கேற்றது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும். உணவு …
Read More »புவி அறிவியல் அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,797 கோடி ரூபாய் செலவில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் “பிரித்வி விக்யான்” திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 1.வளிமண்டலம், பருவநிலை மாறுதல் ஆராய்ச்சி-மாதிரி கூர் கவனிப்பு அமைப்புகள்& சேவைகள் 2.பெருங்கடல் சேவைகள், மாதிரி செயலிகள், மூலவளங்கள் மற்றும் தொழில்நுட்பம் 3.துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி 4.நில அதிர்வு மற்றும் புவி அறிவியல் 5. ஆராய்ச்சி, …
Read More »எல்லைப்புற பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவை; பாதுகாப்பு அமைச்சர்
வரும் காலங்களில் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவையாகும். மேலும் எதிர்கால சவால்களை சமாளிக்க ஏதுவாக ராணுவ வீரர்களை தயார்படுத்துவதில் ராணுவ பயிற்சி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மத்தியப் பிரதேச மாநிலம் மோவில் உள்ள ராணுவப் போர் பயிற்சிக் கல்லூரியில் (ஏ.டபிள்யூ.சி) அதிகாரிகளிடையே உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். போர் முறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்த …
Read More »ரயில்வே அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகளும் சாதனைகளும்
வளர்ச்சி அடைந்த பாரதம் 2047-க்கான முயற்சியாக, ரயில்வே 2024 ஆம் ஆண்டில் தனது மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து, நவீனமயமாக்கல், முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்திற்கு வழி வகுத்தது. உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை எதிர்கொள்வது, சரக்கு செயல்திறனை அதிகரிப்பது, மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், ரயில்வே தேசிய வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக தனது பங்கை உறுதிப்படுத்தியுள்ளது. ரயில்வே அமைச்சகம், 2024-ம் ஆண்டில் மேற்கொண்ட …
Read More »2024-ம் ஆண்டில் ஓய்வூதியம், ஓய்வூதியர் நலத்துறையின் முக்கிய செயல்பாடுகளும் சாதனைகளும்
ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்துதல், குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதிய செயல்முறைகளில் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத் துறை 2024-ம் ஆண்டில் பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. அவற்றில் சில முக்கிய முன்முயற்சிகளும் சாதனைகளும் பின்வருமாறு: *ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது இத்துறை. *800 நகரங்கள் / மாவட்ட தலைமையகங்களில் நடைபெற்ற டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கத்தில் 1.30 …
Read More »ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு
ராணுவ வீரர்களை ராணுவ உத்திகள், போர்த் திறன்களில் நிபுணத்துவம் பெறச் செய்வதில் இந்திய ராணுவத்தின் பயிற்சி நிறுவனங்களின் மதிப்புமிக்க பங்களிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இன்று (2024 டிசம்பர் 29) மத்திய பிரதேசத்தின் மோ-வில் உள்ள இந்திய ராணுவத்தின் மூன்று முதன்மை பயிற்சி நிறுவனங்களான இராணுவ போர் கல்லூரி (AWC), காலாட்படை பள்ளி, ராணுவ தொலைத்தொடர்புப் பொறியியல் (MCTE) நிறுவனம் ஆகியவற்றுக்கு ராணுவ தலைமை …
Read More »
Matribhumi Samachar Tamil