Thursday, June 25 2026 | 01:47:05 PM
Breaking News

கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள்

நாட்டின் மேன்மையான கலாச்சார உறவுகளை பிற நாடுகளிடையே பரப்புவதற்கான முயற்சிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலால் மேம்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் பல ஆண்டுகளாக வலுப்பெற்றுள்ள இந்த நல்லுறவுகள் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இருதரப்பு கலாசார உடன்படிக்கைகள்/கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு …

Read More »

காணாமல் போன இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்

இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (2013 ஆம் ஆண்டின் 18) 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தனது கள அலுவலகங்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் போது, இந்திய தொல்லியல் துறையின் கள அலுவலகங்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள் நினைவுச்சின்னங்களைப் பாதிக்கும் காரணியாக …

Read More »

தேசிய சமஸ்கிருத திருவிழா

நாட்டின் இளைஞர்களிடையே தொன்மையான  கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய  கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக தேசிய சமஸ்கிருத திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். இதுவரை, 14 தேசிய சமஸ்கிருத திருவிழாவும், 04 மண்டல அளவிலான விழாக்களும் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்டன. 1890 ஆம் ஆண்டு …

Read More »

கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் பங்கேற்றன

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள், சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்று, அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும் பொது மக்களின் பணி சார்ந்த அனுபவங்களை  மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் / புதுமையான கழிவு மேலாண்மை, பொது விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன. இதில் பதிவேடுகள் மேலாண்மை குறித்த பயிற்சி, துறை ஆவண அறை ஆய்வு, கண்காட்சிகள், தெருக்கூத்து, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று வளர்ப்போம் இயக்கம், பயிலரங்குகள், பயன்பாட்டில் இல்லாத இடங்களை …

Read More »

தாஜ்மஹாலுக்கு கசிவு, விரிசல் மற்றும் சேதம்

ஆக்ரா  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு  செப்டம்பர் 10 முதல் 12 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெய்த கனமழை காரணமாக, தாஜ்மஹாலின் பிரதான கல்லறையின் கூரை வழியாக நீர்க்கசிவு காணப்பட்டது. இருப்பினும், பருவமழைக் காலங்களில் கடுமையான கசிவு, விரிசல் மற்றும் சேதங்கள் எதுவும் காணப்படவில்லை. பெரிய அளவில் சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சிறிய இடைவெளிகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டது. லிடார் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் ஆகியவற்றைப் …

Read More »

புராதனத் தலங்களை பாதுகாப்பதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு

பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து  கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும்  நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக …

Read More »

பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் தடைசெய்யப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட எல்லைகளை மறுவரையறை செய்தல்

நாட்டில் 3,696 புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சிறப்பு  வாய்ந்த இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையால்  நடத்தப்பட்ட செயல்திறன் தணிக்கை மற்றும் தொடர் கணக்கெடுப்பின் பணிகளின் போது, 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்  மற்றும் பழம்பெருமை வாய்ந்த தலங்கள், சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. தடைசெய்யப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் புகார் தெரிவித்தால் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் …

Read More »

பிரயாக்ராஜ்: பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்தல்

கும்பமேளா என்பது மக்கள் அதிகமாகக் கூடும் உலகின் மிகப்பெரிய அமைதியான திருவிழாவாகும். இது புனித நதிகளில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இந்தக் குளியல் ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் புதுப்பித்தலைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் நான்கு முறை நடைபெறுகிறது, கங்கையில் ஹரித்வார், ஷிப்ராவில் உஜ்ஜைன், கோதாவரியில் நாசிக், கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி சந்திக்கும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் இது நடைபெறும். அர்த்த கும்பமேளா ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது, அதே நேரத்தில் மகா கும்பமேளா, ஒரு அரிய மற்றும் பிரமாண்டமான நிகழ்வாகும். இது ஒவ்வொரு 144 ஆண்டுகளுக்கு ஒரு …

Read More »

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தோடு தொடர்புடையவர்களுக்கு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்துகிறது

வழக்கு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையிலேயே குறைகள் தீர்த்துவைக்கப்படுவதை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளில், நுகர்வோர் விவகாரங்கள் துறை  இந்த ஆண்டு தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது தேசிய நுகர்வோர் உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான சிறப்பு திறன் மேம்பாட்டு முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.  நுகர்வோர் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் …

Read More »

மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சஞ்சார் சாத்தி இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மோசடியான  தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் …

Read More »