Thursday, December 25 2025 | 04:42:14 AM
Breaking News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி (தேவைப்பட்டால்) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த அறிவிக்கை இன்று இந்திய அரசிதழில் …

Read More »

அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களில் வடகிழக்கு மாநில உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் உள்ள நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது, இது அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர், நஹர்லகுன் மற்றும் நாகாலாந்தின் திமாபூர், கோஹிமா மற்றும் நெடுஞ்சாலை எண்-13 வழியாக இட்டாநகரில் இருந்து பும்லா பாஸ் (தவாங்) நெடுஞ்சாலை பாதையை உள்ளடக்கியது. கொல்கத்தாவின் ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய …

Read More »

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் சில்லறை விலைகளை நிலைப்படுத்துவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை

சமையல் எண்ணெய் தரவு இணக்கத்தை அதிகரிக்க, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011 ஐ மத்திய அரசு திருத்துகிறது. இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011 இல் ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது. முதலில் 1955 ஆம் …

Read More »

சைபர்ஸ்பேஸ் செயல்பாடுகள் மற்றும் கடல் வழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகளின் வகைப்படுத்தப்படாத பதிப்புகளை பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி முறையாக வெளியிட்டார்

புதுதில்லியில் ஆகஸ்ட் 07, 2025 அன்று நடந்த தலைமைப் பணியாளர்கள் குழு கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி (CDS) ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளர் ஆகிய இருவரும் சைபர்ஸ்பேஸ் (இணையவெளி) செயல்பாடுகள் மற்றும் கடற்படை மற்றும் தரையிறங்கும் படைகளால் கடலில் இருந்து தொடங்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகள் பற்றிய பதிப்புகளை முறையாக வெளிப்படுத்தினர். இந்தக் கோட்பாடுகள் பற்றிய தகவல்களை வெளிப்படையாக …

Read More »

காசியாபாத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தில் மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு பயிலரங்கு தொடங்கியது

ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (PCIM&H), “மூலிகை மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை” (பணிக்குழு-1) மற்றும் “மூலிகை மருந்துகளின் செயல்திறன் மற்றும் நோக்கம் கொண்ட பயன்பாடு” (பணிக்குழு-3) குறித்த உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பின் பயிலரங்கின் தொடக்க அமர்வை இன்று காஜியாபாத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் நடத்தியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கை ஆயுஷ் …

Read More »

படைப்பு சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டை அரசு மீண்டும் வலியுறுத்துகிறது, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மூலம் ஓடிடி மேற்பார்வையை அமல்படுத்துகிறது

அரசியலமைப்பு  பிரிவு 19 இன் கீழ் படைப்பு சுதந்திரம் உட்பட கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை நிவர்த்தி செய்வதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டம் , 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா, நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ அரசும் 25.02.2021 அன்று அறிவித்திருந்தது. விதிகளின் பகுதி-III, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் இணையவழி க்யூரேட்டட் உள்ளடக்கத்தின் …

Read More »

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் செயல்பாடுகள்

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (என்.சி.ஜி.ஜி) முக்கிய குறிக்கோள்களும் செயல்பாடுகளும் கீழே தரப்படுகின்றன: 1.    ஆட்சி மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான சிந்தனை அமைப்பாகச் செயல்படுதல் 2.    நல்லாட்சியை மேம்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகள், முன்முயற்சிகள், முறையியல்கள் ஆகியவற்றின் தேசிய களஞ்சியமாகச் செயல்படுதல் 3.    தேசிய மற்றும் மாநில அளவில் நல்லாட்சி மற்றும் பொது நிர்வாகம், பொதுமக்கள் கொள்கைகள், நெறிமுறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி நிர்வாகம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சி மற்றும் திறன் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் 4.    ஆளுகை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை …

Read More »

திருச்சிராப்பள்ளி, துறையூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கைத்தறி தினம் 2025 ஆகஸ்ட் 6 அன்று கொண்டாடப்பட்டது

1905 ஆகஸ்ட் 07 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமாகும். இது உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தை நினைவு கூறும் விதமாக, 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரை …

Read More »

புதுச்சேரி ஜிப்மரில் திறன் மேம்பாட்டு பிரிவு

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் திறன் மேம்பாட்டு பிரிவினை நிறுவியுள்ளதன் மூலம் மத்திய அரசின் கர்மயோகி இயக்கத்தில் இணைந்துள்ளது. இந்த முயற்சி மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம், பணியாளர், பயிற்சித் துறை ஆகியவற்றின் நெறிமுறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்மயோகி இயக்கம் அரசின் பொது சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவதற்கான திறனை மேம்படுத்த வகை செய்கிறது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்

தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். இந்தப் புதிய கட்டடம் நவீன வசதிகள், எரிசக்தித் திறன் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டும் வகையில் கட்டப்பட்டுள்ளது. …

Read More »