शनिवार, फ़रवरी 14 2026 | 10:58:50 PM
Breaking News
Home / Matribhumi Samachar (page 760)

मैं महाराष्ट्र के मुख्यमंत्री पद की रेस में नहीं हूँ : एकनाथ शिंदे

मुंबई. महाराष्ट्र विधानसभा चुनाव के बीच मुख्यमंत्री एकनाथ शिंदे ने मीडिया से बातचीत करते हुए कई अहम मुद्दों पर अपनी राय व्यक्त की. शिंदे ने अपने बयान में कांग्रेस और उद्धव ठाकरे दोनों पर निशाना साधा, साथ ही यह भी स्पष्ट किया कि वह मुख्यमंत्री पद की रेस में नहीं …

Read More »

दिल्ली सरकार में मंत्री कैलाश गहलोत ने आम आदमी पार्टी से दिया इस्तीफा

नई दिल्ली. दिल्ली विधानसभा चुनाव से पहले आम आदमी पार्टी को रविवार को बड़ा झटका लगा है। दिल्ली के मंत्री और आम आदमी पार्टी के नेता कैलाश गहलोत ने पार्टी से इस्तीफा दे दिया है। कैलाश गहलोत ने पार्टी के राष्ट्रीय अध्यक्ष अरविंद केजरीवाल और दिल्ली की सीएम आतिशी को …

Read More »

अमित शाह अचानक महाराष्ट्र की चुनावी रैलियों को रद्द कर दिल्ली पहुँचे

मुंबई. महाराष्ट्र विधानसभा चुनाव प्रचार के बीच बड़ी खबर सामने आई है. केंद्रीय गृहमंत्री अमित शाह की आज विदर्भ में होने वाली सभी रैलियां रद्द कर दी गई हैं.  केंद्रीय गृह मंत्री अमित शाह ने मणिपुर में अस्थिर हालात के मद्देनजर चुनावी राज्य महाराष्ट्र में अपनी रैलियां रद्द कर दीं …

Read More »

इजरायल के प्रधानमंत्री नेतन्याहू के घर पर दो फ्लैश बमों से हमला

गाजा. इजरायल के कैसरिया में पीएम बेंजामिन नेतन्याहू के घर पर दो फ्लैश बम गिरे  हैं. सुरक्षा सेवाओं ने शनिवार को इसकी जानकारी दी और इस घटना को ‘गंभीर’ बताया. पुलिस और शिन बेट आंतरिक सुरक्षा एजेंसी ने एक संयुक्त बयान में कहा कि प्रधानमंत्री के आवास के बाहर गार्डन में …

Read More »

डीआरडीओ ने सफलतापूर्वक किया लम्बी दूरी की हाइपरसोनिक मिसाइल का परीक्षण

भुवनेश्वर. डीआरडीओ ने 16 नवंबर 2024 को ओडिशा के तट से दूर डॉ एपीजे अब्दुल कलाम द्वीप से अपनी लंबी दूरी की हाइपरसोनिक मिसाइल का सफलतापूर्वक उड़ान का परीक्षण किया है। इस हाइपरसोनिक मिसाइल को भारतीय सशस्त्र बलों की सभी सेवाओं के लिए 1500 किमी से अधिक दूरी तक विभिन्न …

Read More »

पूर्व सांसद नवनीत राणा की जनसभा में हुआ हंगामा, फेंकी गई कुर्सियां

मुंबई. महाराष्ट्र के अमरावती में बीजेपी की स्टार प्रचारक नवनीत राणा की जनसभा में जमकर हंगामा हुआ. मामला शनिवार (16 नवंबर) का है, जब अमरावती जिले के दरियापुर तालुका के खल्लार में नवनीत राणा की सभा में बवाल मच गया. लोग एक दूसरे पर कुर्सियां फेंकते और नारेबाजी करते दिखे. …

Read More »

இந்தியாவின் ‘ வளர்ந்த பாரதம் ‘ பயணத்தில் ஜம்மு-காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி துறை, விண்வெளி, பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் ‘வளர்ந்த இந்தியா’ பயணத்தில் ஜம்மு-காஷ்மீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். எஸ்.கே.ஐ.சி.சி.யில் இன்று நடைபெற்ற சி.எஸ்.ஐ.ஆர் ஹெல்த்கேர் தீம் கான்க்ளேவின் தொடக்க அமர்வில் உரையாற்றி அவர், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான …

Read More »

பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பது குறித்த தேசிய பயிலரங்கில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றுகிறார்

பொதுமக்கள் குறைகளை பயனுள்ள முறையிலும், சரியான நேரத்தில் மற்றும் அர்த்தமுள்ள முறையிலும் தீர்ப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் தங்கள் குறை தீர்க்கும் முறைகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற அவரது உத்தரவை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  18 நவம்பர் 2024 அன்று “பொது குறைகளை திறம்பட தீர்த்தல்” குறித்த தேசிய …

Read More »

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஏஎம்ஆர் குறித்த 4-வது உயர்மட்ட மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார்

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று நடைபெற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த 4-வது அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திருமதி படேல், “ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு என்பது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும், இது மனித, விலங்கு மற்றும் தாவர ஆரோக்கியம், அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கும் ‘ஒரே …

Read More »

வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிபிடிடி தொடங்கியுள்ளது

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வரி செலுத்துவோருக்கு வெளிநாட்டு சொத்துக்களை துல்லியமாக பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து வரும் வருமானத்தை  அவர்களின் வருமான வரி படிவத்தில் பதிவிடுவதற்கு  உதவுவதற்காக 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான,   விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015 -ன் கீழ், வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் (அட்டவணை …

Read More »