ಭಾರತದ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವದ (ಐ ಎಫ್ ಎಫ್ ಐ) 55ನೇ ಆವೃತ್ತಿಯು 2024ರ ನವೆಂಬರ್ 20 ರಿಂದ 28 ರವರೆಗೆ ಸುಂದರ ರಾಜ್ಯವಾದ ಗೋವಾದಲ್ಲಿ ನಡೆಯಲಿದೆ. ಈ ವರ್ಷದ ಉತ್ಸವವು ವೈವಿಧ್ಯಮಯ ನಿರೂಪಣೆಗಳು, ನವೀನ ಧ್ವನಿಗಳು ಮತ್ತು ಸಾಂಸ್ಕೃತಿಕ ವಿನಿಮಯವನ್ನು ಉತ್ತೇಜಿಸುವ ಸಿನಿಮೀಯ ಸಂಭ್ರಮಾಚರಣೆಯನ್ನು ಖಾತ್ರಿಪಡಿಸುತ್ತದೆ. ಗೋವಾ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಡಾ. ಪ್ರಮೋದ್ ಸಾವಂತ್ ಅವರು ಗೋವಾದಲ್ಲಿ ಕರ್ಟನ್ ರೈಸರ್ ಪತ್ರಿಕಾಗೋಷ್ಠಿಯಲ್ಲಿ ಮಾಧ್ಯಮಗಳನ್ನು ಉದ್ದೇಶಿಸಿ ಮಾತನಾಡುತ್ತಾ, ಗೋವಾ 55 ನೇ ಆವೃತ್ತಿಯ …
Read More »ಚಲನಚಿತ್ರಗಳ ವಿಮರ್ಶೆ: ವಿಮರ್ಶೆಯಿಂದ ಸಿನಿಮಾ ಓದುವವರೆಗೆ’ – ಐ.ಎಫ್.ಎಫ್.ಐ. 2024ರಲ್ಲಿ ಮಾಧ್ಯಮ ಪ್ರತಿನಿಧಿಗಳಿಗೆ ಚಲನಚಿತ್ರ ಮೆಚ್ಚುಗೆಯ ಕುರಿತು ತರಬೇತಿ ನೀಡಲಾಯಿತು
ಪತ್ರಿಕಾ ಮಾಹಿತಿ ಬ್ಯೂರೋ (ಪಿಐಬಿ), ವಾರ್ತಾ ಮತ್ತು ಪ್ರಸಾರ ಸಚಿವಾಲಯ, ಪುಣೆಯ ಫಿಲ್ಮ್ ಅಂಡ್ ಟೆಲಿವಿಷನ್ ಇನ್ಸ್ಟಿಟ್ಯೂಟ್ ಆಫ್ ಇಂಡಿಯಾ (ಎಫ್.ಟಿ.ಐ.ಐ.) ಸಹಯೋಗದೊಂದಿಗೆ ಮಾಧ್ಯಮ ಪ್ರತಿನಿಧಿಗಳಿಗಾಗಿ ‘ಚಲನಚಿತ್ರಗಳನ್ನು ವಿಮರ್ಶೆ ಮಾಡುವುದು: ಸಿನಿಮಾವನ್ನು ವಿಮರ್ಶಿಸುವುದರಿಂದ ಸಿನಿಮಾ ಓದುವವರೆಗೆ’ ಎನ್ನುವ ಆಕರ್ಷಕ ಚಲನಚಿತ್ರ ಮೆಚ್ಚುಗೆಯ ಕೋರ್ಸ್ ಅನ್ನು ಗೋವಾದಲ್ಲಿ 55ನೇ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವದ (ಐ.ಎಫ್.ಎಫ್.ಐ.) ಜೊತೆಯಲ್ಲಿ ಆಯೋಜಿಸಿದೆ. ಇದು ಚಲನಚಿತ್ರಗಳ ಕಲೆ ಮತ್ತು ಕರಕುಶಲತೆಯ ವಿವಿಧ ಅಂಶಗಳನ್ನು ಅನ್ವೇಷಿಸುವ ಮತ್ತು ಚಲನಚಿತ್ರಗಳನ್ನು ಸರಿಯಾಗಿ …
Read More »ಇಟಲಿ-ಭಾರತ ಜಂಟಿ ಕಾರ್ಯತಂತ್ರದ ಕ್ರಿಯಾ ಯೋಜನೆ 2025-2029
18 ನವೆಂಬರ್ 2024 ರಂದು ಬ್ರೆಜಿಲ್ನ ರಿಯೊ ಡಿ ಜನೈರೊದಲ್ಲಿ ನಡೆದ ಜಿ 20 ಶೃಂಗಸಭೆಯಲ್ಲಿ ಭಾರತದ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಮತ್ತು ಇಟಲಿಯ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಜಾರ್ಜಿಯಾ ಮೆಲೋನಿ ಅವರು ಭಾರತ ಇಟಲಿಯ ರಚನಾತ್ಮಕ ಪಾಲುದಾರಿಕೆಯ ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಇನ್ನಷ್ಟು ಹೆಚ್ಚಿಸುವ ಬಗ್ಗೆ ನಿರ್ಧರಿಸಿದ್ದಾರೆ. ಕೆಳಗಿನ ಕೇಂದ್ರೀಕೃತ, ಸಮಯ ಬದ್ಧ ಉಪಕ್ರಮಗಳು ಮತ್ತು ಕಾರ್ಯತಂತ್ರದ ಕ್ರಿಯೆಯ ಜಂಟಿ ಯೋಜನೆಯ ಮೂಲಕ ಮತ್ತಷ್ಟು ಆದ್ಯತೆ ನೀಡುವ ನಿಟ್ಟಿನಲ್ಲಿ ಇಟಲಿ ಮತ್ತು ಭಾರತ …
Read More »நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் லண்டனில் பசுமை உலக விருது 2024-ஐப் பெற்றது
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் மதிப்புமிக்க பசுமை உலக சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கரி மற்றும் இதர கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பான கொள்கைகளையும், செயல்முறைத் திறன்களையும் தீர்மானிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு நிலக்கரி அமைச்சகத்திற்கு உள்ளது. சமூக பொறுப்புணர்வுத் துறையில் முன்மாதிரியாக, தலசீமியா நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் …
Read More »உலக மண் மாநாடு 2024 தொடக்க அமர்வில் மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் உரையாற்றினார்
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள பூசாவில் இன்று நடைபெற்ற உலகளாவிய மண் மாநாடு 2024 தொடக்க அமர்வில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இத்தாலியின் சர்வதேச மண் அறிவியல் ஒன்றியத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள இந்திய மண் அறிவியல் சங்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், புதுதில்லி தேசிய வேளாண் அறிவியல் அகாடமியுடன் இணைந்து, “உணவுப் பாதுகாப்புக்கு அப்பாற்பட்ட அக்கறை மண்: காலநிலை …
Read More »அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ‘சம்ஸ்காரா 2024’ நிகழ்ச்சியை நடத்தியது
அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், அதன் 9-வது தொகுதி முதுநிலை வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களை ‘சம்ஸ்காரா 2024’ என்ற பாரம்பரிய அறிமுக நிகழ்ச்சியுடன் வரவேற்றது. உறுதியேற்பு விழாவுடன் 15 நாள் நிகழ்ச்சி தொடங்கியது, புதிதாக சேர்ந்துள்ள 85 மாணவர்கள் சிஷ்யோபனையன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) தனுஜா மனோஜ் நெசாரி தலைமை விருந்தினராக இதில் கலந்து கொண்டார். இயக்குநர் (பொ) பேராசிரியர் (டாக்டர்) சுஜாதா கடம், …
Read More »7-வது இயற்கை மருத்துவ தினத்தையொட்டி தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் சார்பில், 1,500 முதியோருக்கு மருத்துவ சிகிச்சை
7வது இயற்கை மருத்துவ தினத்தைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (என்ஐஎன்), ‘ஆரோக்கியமான வயதான மற்றும் நீண்ட ஆயுள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட நாடு முழுவதும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அதிகரித்து வரும் வயதான மக்கள்தொகையின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு, நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளாக இயற்கை சிகிச்சை மற்றும் நிலையான வாழ்க்கை என்ற காந்திய கொள்கைகளை இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது. இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை (60+ வயதுடையவர்கள்) 2050-ம் …
Read More »மாற்றுத்திறனாளிகளிடம் இந்தியாவின் நாகரிகம், தெய்வீகம், மேன்மை, ஆன்மீகம் ஆகியவற்றைக் காணமுடிகிறது: குடியரசு துணைத்தலைவர்
“உலகில் நமது நாகரிகம் தனித்துவமானது, 5000 ஆண்டுகளுக்கும் மேலானது. அது எதைப் பிரதிபலிக்கிறது, மாற்றுத்திறனாளிகளிடம் நாம் தெய்வீகத்தைக் காண்கிறோம், நாம் உன்னதத்தைக் காண்கிறோம், ஆன்மீகத்தைப் பார்க்கிறோம்” என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுதில்லி தியாகராஜ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் போக்கே & பந்துவீச்சு போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு தன்கர், “இந்த விளையாட்டுகளின் மூலம், நாம் மிக முக்கியமான ஒன்றைக் கொண்டாடுகிறோம், அது ஆசியா பசிபிக் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கம் மற்றும் கண்ணியம். …
Read More »अखिल मानवतेच्या समृद्ध भवितव्याच्या भागीदारीसाठी एकमत साधण्याकरिता ‘सागरमंथन’ कार्यक्रम यशस्वी करण्याचे पंतप्रधान नरेंद्र मोदी यांचे आवाहन
समुद्रासंबंधीच्या विविध मुद्द्यांवर विचारमंथन करण्यासाठी प्रथमच आयोजित करण्यात आलेल्या ‘सागरमंथन- महासागरविषयक संवाद’ या कार्यक्रमाच्या यशस्वितेचे कौतुक करण्यासाठी पंतप्रधान नरेंद्र मोदी यांनी संदेश प्रसारित केला आहे. नवी दिल्लीत याचे आयोजन करण्यात आले. अखिल मानवतेच्या समृद्ध भवितव्याच्या भागीदारीसाठी सहमती साधण्याकरिता ‘सागरमंथन’ कार्यक्रम यशस्वी करण्याचे आवाहन पंतप्रधान नरेंद्र मोदी यांनी केले. पंतप्रधान मोदी …
Read More »डॉ जितेंद्र सिंह यांनी डीएआरपीजी द्वारे आयोजित सार्वजनिक तक्रार निवारणावरील राष्ट्रीय कार्यशाळेला केले संबोधित
पंतप्रधानांच्या प्रतिसादात्मक आणि कार्यक्षम प्रशासनाच्या दृष्टीकोनानुसार, प्रशासकीय सुधारणा आणि सार्वजनिक तक्रार विभागाने (DARPG) 18 नोव्हेंबर 2024 रोजी नवी दिल्लीतील विज्ञान भवन येथे “सार्वजनिक तक्रारींचे प्रभावी निवारण” या विषयावर राष्ट्रीय कार्यशाळेचे आयोजन केले होते. कार्मिक, सार्वजनिक तक्रारी आणि निवृत्तीवेतन राज्यमंत्री डॉ जितेंद्र सिंह यांनी या कार्यक्रमात मुख्य भाषण केले. सरकारच्या सततच्या …
Read More »
Matribhumisamachar
