சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை …
Read More »பெண்கள், குழந்தைகளுக்கான மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சிந்தனை முகாம்: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பங்கேற்பு
மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானின் உதய்பூரில் 2025 ஜனவரி 10 முதல் 12 தேதி வரை சிந்தனை முகாம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. பெண்கள், குழந்தைகள் நலன், மேம்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் …
Read More »மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டது
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மகா கும்பமேளா 2025-ஐஆன்மிகக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்ற உள்ளது. இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் ஒன்றில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மதம் …
Read More »உண்மையான பயணிகளுக்கு நியாயமான பயணச் சீட்டு கிடைப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதிபூண்டுள்ளது – முறைகேடுகள் குறித்துப் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது ரயில்வே
ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவா கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதன் செய்வதன் மூலம், இந்த தீர்ப்பு இந்திய ரயில்வேயின் பயணச்சீட்டு செயல்முறையின் வெளிப்படைத்தன்மையைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என அவர் கூறினார். அனைத்து முறையான பயணிகளுக்கும் பயணச்சீட்டுகள் கிடைப்பதை …
Read More »வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை …
Read More »ஹஜ் 2025 பயணத்துக்கான 2-வது காத்திருப்போர் பட்டியல் வெளியீடு
மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் 2025 பயணத்துக்கான 2வது காத்திருப்புப் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,676 விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . ஜனவரி 10, 2025 அன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண். 25,ன்படி, இந்த விண்ணப்பதாரர்கள் ரூ 2,72,300/- (முதல் தவணை ரூ1,30,300/- மற்றும் இரண்டாவது தவணை ரூ 1,42,000/- ஆகியவற்றை உள்ளடக்கியது) ஜனவரி …
Read More »சேவை நீட்டிப்புகள் வரிசையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன – குடியரசு துணைத்தலைவர்
“சேவை நீட்டிப்பு, குறிப்பிட்ட பதவிக்கு எந்த வடிவத்திலும் நீட்டிப்பு என்பது வரிசையில் இருப்பவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இது எதிர்பார்ப்பின் தர்க்கரீதியான கொள்கையை மீறுகிறது. சில தனிநபர்கள் இன்றியமையாதவர்கள் என்பதை நீட்டிப்பு குறிக்கிறது. இன்றியமையாமை என்பது ஒரு கட்டுக்கதை. இந்த நாட்டில் திறமைகள் அதிகம். யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’’ என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில …
Read More »சவால்களுக்கு தீர்வு காண கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ‘யோசனை மற்றும் புத்தாக்கம் போட்டியை’ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்
தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் இன்று (ஜனவரி 10) புதுதில்லியின் சஃப்தர்ஜங்கில் உள்ள என்.சி.சி கட்டிடத்தில் ‘யோசனை மற்றும் புதிய கண்டுபிடிப்பு போட்டியை’ தொடங்கி வைத்தார். என்.சி.சி குடியரசு தின முகாமில் (ஆர்.டி.சி) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சியானது என்.சி.சி. மாணவர்களுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்கவும் நிஜ உலக சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கவும் உதவக்கூடிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை …
Read More »தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு
பல்வேறு நாடுகளிடையே மோதல்கள், சவால்கள் நிறைந்துள்ள தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 10, -ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடுகளிடையே பரஸ்பர வளம் மற்றும் அமைதியை உறுதிசெய்யும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புவி சார் அரசியல் பதற்றங்களை சமாளிக்க …
Read More »உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் 2025-ல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் 2025-ம் ஆண்டு ஜனவரி 20 முதல் 24 தேதி வரை நடைபெறவுள்ள 55- வது உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்களை விரிவுபடுத்துவது, உலக நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து “அறிவார்ந்த யுகத்திற்கான ஒத்துழைப்பு.” என்ற கருப்பொருளில் விவாதிக்ப்படவுள்ளது. இந்த மாநாட்டை மையமாகக் கொண்டு …
Read More »
Matribhumi Samachar Tamil