Saturday, December 06 2025 | 12:37:47 PM
Breaking News

காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவையை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமத்தின்  3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 15-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 2025 பிப்ரவரி 24- ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி …

Read More »

77-வது ராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் சிறந்த தொழில் நிபுணத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு முப்படைகளின் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்

77-வது ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று, முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய ராணுவத்தின் அனைத்து படைகளுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தை வரையறுக்கும் தளராத அர்ப்பணிப்பு, தைரியம், குன்றாத மனப்பான்மை மற்றும் தொழில்நிபுணத்துவத்தின் கொண்டாட்டம் ஆகியன இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையின் அடித்தளமாகும் என்று அவர் விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் மரபானது சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன்,இறையாண்மையை நிலைநிறுத்தல் …

Read More »

ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். “ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நாங்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் மற்றும் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம்” என்று திரு மோடி கூறினார். …

Read More »

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே. ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டைப் …

Read More »

நவி மும்பையில் இஸ்கானின் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

நவி மும்பை, கார்கரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி ஆலயத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இதுபோன்ற ஒரு தெய்வீக விழாவில் பங்கேற்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் ஆசிகளுடன் இஸ்கான் துறவிகளின் மகத்தான பாசத்தையும் அரவணைப்பையும் தாம் பெற்றுள்ளதாக கூறினார். மதிப்பிற்குரிய அனைத்து துறவிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆன்மீகம் மற்றும் அறிவின் முழுமையான …

Read More »

RRU அதன் 4வது பட்டமளிப்பு விழாவில், 447 பட்டதாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து கொண்டாடுகிறது

ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) தனது நான்காவது பட்டமளிப்பு விழாவை 2025 ஜனவரி 13 திங்கள் அன்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள அதன் பிரதான வளாகத்தில் நடத்தியது. ஸ்ரீமதி. மாண்புமிகு மத்திய நிதியமைச்சரும், கார்ப்பரேட் விவகார அமைச்சருமான நிர்மலா சீதாராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த நிகழ்வில், மாண்புமிகு குஜராத் அரசின் நிதி, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை அமைச்சர் திரு கனுபாய் …

Read More »

திருவையாறில் 178-வது தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கியது

திருவையாறில் நடைபெற்ற 178வது தியாகராஜர் ஆராதனை விழாவின் தொடக்க நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜ ஸ்வாமிகள் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் முக்கிய பிரமுகர்களின் படங்களைக் கொண்ட “எந்தரோ மகானுபாவுலு” என்ற தலைப்பில் ஒரு அஞ்சல்தலை தொகுப்பை திருச்சிராப்பள்ளி மத்திய அஞ்சல் மண்டல தலைவர் திருமதி தி. நிர்மலா தேவி அவர்களால் வெளியிடப்பட. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபையின் தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்கள் …

Read More »

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சி.ஆர்.சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் நாளை பங்கேற்கிறார்

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாடு, மறுவாழ்வு அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் (சிஆர்சி) நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அதன் தற்காலிக வளாகத்தின் திறப்பு விழாவும் நாளை (2025 ஜனவரி 15) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அன்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கலந்து கொள்கிறார். …

Read More »

பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்: *பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. …

Read More »

கட்டடம், இதர கட்டுமான தொழிலாளர்கள் நலன் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழு கூட்டம்: தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது

கட்டடம், பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (BoCW) நலத்திட்டங்கள் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நேற்று (13 ஜனவரி 2025) நேரடியாகவும் காணொலி முறையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர்கள் / தொழிலாளர் நல …

Read More »