இந்திய கடற்படை, அதன் சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, 2025 ஜூலை 01 அன்று ரஷ்யாவின் கலினின்கிராட்டில், ரஷ்யாவிடம் இருந்து பெற்று, அதை செயல்படுத்திப் பணியில் இணைக்க உள்ளது. இந்த விழாவில் மேற்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். “தமல்” என்று பெயரிடப்பட்ட இது, கடந்த இருபது …
Read More »இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது
இந்தியக் கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) சுஜாதா, இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் (ஐசிஜிஎஸ்) வீரா ஆகியவை மூலம் இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து கம்போடியாவின் சிஹானுக்வில்லில் இருந்து 2025 பிப்ரவரி 17 அன்று புறப்பட்டது. மூன்று நாள் பயணத்தின் போது, இந்தியக் கடற்படை, ராயல் கம்போடிய கடற்படையுடன் இணைந்து நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டது. ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் ஐசிஜிஎஸ் …
Read More »தற்சார்பு இந்தியா: இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
பாதுகாப்பு அமைச்சகம், இன்று (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், …
Read More »60 -நாட்கள் மீள்தன்மை திட்டத்தின் ஒரு பகுதியாக மனநலம் குறித்த பயிலரங்கை இந்திய கப்பல் படை நடத்தியது
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர் சகோதரி பி.கே.ஷிவானி தலைமையில், ‘சுய மாற்றம் மற்றும் உள் விழிப்புணர்வு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் டி.எஸ்.கோத்தாரி ஆடிட்டோரியத்தில் இந்திய கடற்படை 07 ஜனவரி 25 அன்று நடத்தியது. கடற்படை வீரர்களின் மன வலிமையை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சகோதரி பி.கே.ஷிவானியின் இரண்டு மணி நேர அமர்வானது மனநல விழிப்புணர்வு …
Read More »நீலகிரி, சூரத், வாக்ஷீர் ஆகிய 3 கப்பல்களை இயக்க இந்திய கடற்படை தயாராகி வருகிறது
2025 ஜனவரி 15 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைய உள்ளது. திட்டம் 17 ஏ-வின் கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் பக்கத் துணை போர்க்கப்பலான நீல்கிரி, திட்டம் 15 பி-யின் கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் தாக்கி அழிக்கும் பிரிவின் நான்காவது மற்றும் இறுதி கப்பலான சூரத் மற்றும் ஸ்கார்பீன் பிரிவு திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கப்பல்கள் …
Read More »
Matribhumi Samachar Tamil