மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (ஐ.ஆர்.இ.எல்) மற்றும் கஜகஸ்தானின் உச்ட்- கமேனோகோர்ஸ்க் டைட்டானியம் மற்றும் மெக்னீசியம் பிளான்ட் ஜே.எஸ்.சி ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தோ-கசாக் கூட்டு நிறுவனத்தை (ஜே.வி.சி) நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஐ.ஆர்.இ.யு.கே டைட்டானியம் லிமிடெட், இந்தியாவில் டைட்டானியம் ஸ்லாக்-ஐ உற்பத்தி செய்யும். ஐ.ஆர்.இ.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபேந்திர …
Read More »சாத் பூஜையின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
சாத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, மஹாபர்வ சாத் திருநாளான நஹய்-காய் பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அனைத்து நோன்புகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சத்தி மையாவின் அருளால், நீங்கள் அனைவரும் இந்த சடங்கை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
Read More »தேசபந்து சித்தரஞ்சன் தாஸூக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை செயலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மக்களவை செயலகத்தால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் சுயவிவரம் அடங்கிய கையேடு, விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. …
Read More »மக்கள் பங்களிப்புடன் நாடாளுமன்ற அவை மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன: மக்களவை தலைவர்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் நாடாளுமன்றம் மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தெரிவித்தார். இந்த சட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற கல்வி நிறுவனம் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 83 நாடுகளைச் சேர்ந்த 135 தூதர்கள் / அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு பிர்லா, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சமகால …
Read More »உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 5, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட வெளியீடுகள்: (i) தேசத்திற்கான நீதி: இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் பற்றிய பிரதிபலிப்புகள்; (ii) இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள்: மேப்பிங் சிறை கையேடுகள், சீர்திருத்தம் மற்றும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்; மற்றும் (iii) சட்டப் பள்ளிகள் மூலம் சட்ட உதவி: இந்தியாவில் சட்ட உதவி மையங்களின் …
Read More »इंडियन रेअर अर्थ लिमिटेड (आयआरईएल) व उस्त कामेनोगोर्स्क टायटॅनियम व मॅग्नेशियम प्लांट (यूकेटीएमपी जेएससी) कझाकस्तान यांनी भारतात टायटॅनियम स्लॅग उत्पादनासाठी आयआरईयूके टायटॅनियम लिमिटेड ही भारत कझाक संयुक्त उपक्रम कंपनी (जेव्हीसी) स्थापन करण्यासाठी करार केला
आयआरईएलइंडिया लिमिटेड ही भारत सरकारच्या अणुऊर्जा विभागाखालील केंद्रीय सार्वजनिक क्षेत्रातील कंपनी(सीपीएसई) व उस्त कामेनोगोर्स्क टायटॅनियम व मॅग्नेशियम प्लांट (यूकेटीएमपी जेएससी) कझाकस्तान यांनी भारतात टायटॅनियम स्लॅग उत्पादनासाठी आयआरईयूके टायटॅनियम लिमिटेड ही भारत कझाक संयुक्त उपक्रम कंपनी ( जेव्हीसी) स्थापन करण्यासाठी करार केला. या करारावर इंडियन रेअर अर्थ लिमिटेड (आयआरईएल) चे अध्यक्ष …
Read More »“ಭಾರತ್ ಗೋಧಿ ಹಿಟ್ಟು ಮತ್ತು ಭಾರತ್ ಅಕ್ಕಿ” ಯ ಚಿಲ್ಲರೆ ಮಾರಾಟ ಹಂತ – II ರನ್ನು ಪ್ರಾರಂಭಿಸಿದ ಕೇಂದ್ರ ಗ್ರಾಹಕ ವ್ಯವಹಾರಗಳು, ಆಹಾರ ಮತ್ತು ಸಾರ್ವಜನಿಕ ವಿತರಣಾ ಸಚಿವರಾದ ಶ್ರೀ ಪ್ರಲ್ಹಾದ ಜೋಶಿ
ಕೇಂದ್ರ ಗ್ರಾಹಕ ವ್ಯವಹಾರಗಳು, ಆಹಾರ ಮತ್ತು ಸಾರ್ವಜನಿಕ ವಿತರಣೆ ಮತ್ತು ಹೊಸ ಮತ್ತು ನವೀಕರಿಸಬಹುದಾದ ಇಂಧನ ಸಚಿವರಾದ ಶ್ರೀ ಪ್ರಲ್ಹಾದ ಜೋಶಿ ಹಾಗೂ ರಾಜ್ಯ ಸಚಿವರಾದ ಶ್ರೀ ಬಿ.ಎಲ್. ವರ್ಮಾ ಅವರು ನವದೆಹಲಿಯಲ್ಲಿ ಎನ್.ಸಿ.ಸಿಎಫ್., ನಫೀಡ್ ಮತ್ತು ಕೇಂದ್ರೀಯ ಭಂಡಾರ್ ನ ಚಿಲ್ಲರೆ ಮಾರಾಟ ಮೊಬೈಲ್ ವ್ಯಾನ್ ಗಳಿಗೆ ಹಸಿರು ನಿಶಾನೆ ತೋರುವ ಮೂಲಕ ಭಾರತ್ ಅಟ್ಟಾ (ಗೋಧಿ ಹಿಟ್ಟು) ಮತ್ತು ಭಾರತ್ ರೈಸ್ ನ ಚಿಲ್ಲರೆ ಮಾರಾಟದ ಹಂತ …
Read More »સીબીઆઈસીના સભ્ય (કસ્ટમ્સ) શ્રી સુરજીત ભુજબળ સીજીએસટી અને કસ્ટમ્સ ઝોન પૂણે દ્વારા આયોજિત ‘જેન્ડર ઇન્ક્લુસિવિટી ઇન કસ્ટમ્સ સપ્લાય ચેઇન’ વિષય પરના સેમિનારમાં ભાગ લીધો
સેન્ટ્રલ બોર્ડ ઑફ ઇનડાયરેક્ટ ટેક્સીસ એન્ડ કસ્ટમ્સ (સીબીઆઇસી)ના સભ્ય (કસ્ટમ્સ) શ્રી સુરજિત ભુજબળે ગઈકાલે સીજીએસટી અને કસ્ટમ્સ ઝોન પૂણે દ્વારા આયોજિત ‘જેન્ડર ઇન્ક્લુઝનિવિટી ઇન કસ્ટમ્સ સપ્લાય ચેઇન’ વિષય પર સેમિનાર દરમિયાન અધ્યક્ષતા કરી હતી અને મુખ્ય વક્તવ્ય આપ્યું હતું. શ્રી ભુજબળે પોતાનાં સંબોધનમાં લિંગ સર્વસમાવેશકતા પર ભાર મૂક્યો હતો, જેનો ઉદ્દેશ …
Read More »முதலாவது ஆசிய புத்த உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
புதுதில்லியில் இன்று (2024 நவம்பர் 5) சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியா மதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்று கூறினார். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தியாவில் சிறந்த நிபுணர்கள், ஆன்மீகவாதிகள், ஞானிகள் மற்றும் அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மனித சமுதாயத்திற்கு உள்ளே அமைதியையும் வெளியே நல்லிணக்கத்தையும் காண வழிமுறையைக் …
Read More »கல்வி ஒத்துழைப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இந்திய எஃகு ஆணைய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
இந்திய எஃகு ஆணைய நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி இடையே 2024 நவம்பர் 04 அன்று, புதுதில்லியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கல்வி ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தில் புதிதாக பதவி உயர்வு பெற்ற நிர்வாகிகளுக்கு அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மேலாண்மை மேம்பாட்டு பயிற்சிகளை நடத்த உதவும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு என்பது இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த …
Read More »
Matribhumisamachar
