பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் , பரந்த வளங்களைத் திறப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், சுரங்க அமைச்சகம் இன்று கொச்சியில் உள்ள தி ரெனாயில், கடல்கடந்த கனிமத் தொகுதிகளின் முதல் மின்-ஏலத்தில் ஒரு முக்கிய சாலைக் காட்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், அரசுப் பிரதிநிதிகள் ஆகியோரின் உற்சாகமான பங்கேற்பைக் கண்டது. சுரங்க அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு விவேக் பாஜ்பாய், இந்தியாவின் …
Read More »கால்நடை தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய அறிவியல் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது
இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, ஜனவரி 10, 2025 அன்று ஹைதராபாத்தில் “தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய மாநாட்டை” ஏற்பாடு செய்தது. மாநாட்டை நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் வினோத் கே பால் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், …
Read More »சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி ஆலையை திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் புதிய அதிநவீன மடிக்கணினி தயாரிக்கும் ஆலையை இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஏற்றுமதி மண்டலத்தில் (MEPZ) அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி சூழலை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி வன்பொருள் …
Read More »ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் ஒரு முக்கிய நிகழ்வில் உரையாற்றினார். ஜம்முவில் ஒரு பிராந்திய வானிலை மையம் நிறுவப்படுவதை அறிவித்த அவர், இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையானது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் …
Read More »மீரட் ஐஐஎம்டி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2047ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம் ‘ பயணத்தில், இளைஞர்கள் தங்கள் திறனைத் தழுவி, அவர்களின் அபிலாஷைகளை சீரமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 11, 2025 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் உள்ள ஐஐஎம்டி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ரக்ஷா மந்திரி உரையாற்றினார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தேசிய உறுதியை நனவாக்குவதில் நாட்டின் இளம் மனங்கள் ஆற்றக்கூடிய தீர்க்கமான பங்கை …
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கி வைத்தார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற பாரத் பருவநிலை மன்றத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் பேட்டரி சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் தூய்மையான தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கிவைத்தார். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (பிஎல்ஐக்கள்) மற்றும் மானியங்கள் சுத்தமான எரிசக்தி துறையின் நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக …
Read More »அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைவருக்கும் பிரதமர்வாழ்த்து தெரிவித்துள்ளார்
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை புனிதப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினமான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோவில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த பாரம்பரியம்” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; “அயோத்தியில் குழந்தை ராமர் சிலை …
Read More »வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பார்வையை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை வழிப்படுத்த முயல்கிறது: பிரதமர்
தேசிய இளைஞர் விழா 2025 மற்றும் வளர்ச்சியடைந்த பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சேயின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாவது: வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் நாட்டின் இளைஞர்களை ஈடுபடுத்தும் ஒரு தனித்துவமான முயற்சி என்று மத்திய அமைச்சர் @khadseraksha Ji எழுதியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் தொலைநோக்கை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை இந்தத் திட்டம் வழிநடத்துகிறது.” भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से 1950 …
Read More »சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை நான ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பிரதமர்
சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக தாம் ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கண்ட சுரங்கப்பாதை திறப்புவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது: “ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க்கில் சுரங்கப்பாதை திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுற்றுலா மற்றும் உள்ளூர் …
Read More »சேவை நீட்டிப்புகள் வரிசையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன – குடியரசு துணைத்தலைவர்
“சேவை நீட்டிப்பு, குறிப்பிட்ட பதவிக்கு எந்த வடிவத்திலும் நீட்டிப்பு என்பது வரிசையில் இருப்பவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இது எதிர்பார்ப்பின் தர்க்கரீதியான கொள்கையை மீறுகிறது. சில தனிநபர்கள் இன்றியமையாதவர்கள் என்பதை நீட்டிப்பு குறிக்கிறது. இன்றியமையாமை என்பது ஒரு கட்டுக்கதை. இந்த நாட்டில் திறமைகள் அதிகம். யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’’ என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில …
Read More »
Matribhumi Samachar Tamil