Friday, December 05 2025 | 08:50:33 PM
Breaking News

Matribhumi Samachar

சேவை பெறும் உரிமை ஆணையத்தின் தானியங்கி மேல்முறையீட்டு முறை ஹரியானா மக்களுக்கு சேவை வழங்கலில் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது: பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்

ஹரியானா மாநில அரசுப் பணியாளர் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் அழைப்பின் பேரில், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசின் தூதுக்குழு அந்த ஆணையத்தை பார்வையிட்டது. இந்த குழு தடையற்ற சேவை வழங்கல் செயல்முறைகளை ஆய்வு செய்தது.  அத்துடன் காணொலி மூலம் மக்கள் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டது. ஹரியானாவில் சேவை பெறும் உரிமை ஆணையம், மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட 422 சேவைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. …

Read More »

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் ஆண்டு இறுதி ஆய்வு அறிக்கை

சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த சமூகங்களுக்கான கொள்கை உருவாக்கம், ஒருங்கிணைப்பு, மதிப்பீடு, வளர்ச்சித்   திட்டங்களை மேற்பார்வையிடுதல் ஆகியவை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் அடங்கும். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 -ன் கீழ் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. பௌத்தர்கள், கிருத்தவர்கள், …

Read More »

ஆண்டு இறுதி அறிக்கை 2024 – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ-ஷ்ரம் போர்ட்டல்  பதிவுகள் இந்த ஆண்டு 30 கோடியைத் தாண்டியது, இது அமைப்புசாரா தொழிலாளர்களிடையே விரைவான மற்றும் பரவலான ஏற்பைக் காட்டுகிறது. இந்த சாதனை சமூக தாக்கத்தையும், நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 21 அக்டோபர் 2024 அன்று இ-ஷ்ரம் போர்ட்டலை “ஒரே இடத்தில் தீர்வு ” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு சமூகத் …

Read More »

இந்தியா-நேபாள கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு நேபாளம் புறப்பட்டது

சூர்ய கிரண் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 18-வது பதிப்பில் பங்கேற்பதற்காக 334 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு இன்று நேபாளத்திற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி நேபாளத்தின் சல்ஜண்டியில் 2024 டிசம்பர் 31 முதல் 2025 ஜனவரி 13 வரை நடத்தப்படும். இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திரப் பயிற்சி நிகழ்வாகும். இந்திய இராணுவப் பிரிவை 11-வது கோர்கா ரைபிள்ஸைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவு வழிநடத்துகிறது. நேபாள …

Read More »

இந்திய கடற்படை கப்பல் துஷில் மொராக்கோவின் காசாபிளாங்கா துறைமுகத்திற்குச் சென்டைந்தது

இந்தியா – மொராக்கோ இடையேயான இருதரப்பு உறவுகளையும் கடற்படை ஒத்துழைப்பையிம் வலுப்படுத்தும் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் துஷில் கப்பல் 2014 டிசம்பர் 27 அன்று மொராக்கோவின் காசாபிளாங்காவுக்கு சென்றடைந்தது. மொராக்கோ ஒரு கடல்சார் நாடு். இந்தியாவைப் போலவே ஒரு தனித்துவமான புவியியல் நிலையைக் கொண்டுள்ளது. இந்திய போர்க்கப்பலின் இந்தப் பயணம், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வழிகளை மேலும் வலுப்படுத்தும். கடந்த 12 மாதங்களில், மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் தபார், தர்காஷ், சுமேதா ஆகியவை காசாபிளாங்காவுக்கு விஜயம் …

Read More »

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை  ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் பெருமையாக விளங்கும் செஸ் சாம்பியனான குகேஷுடன் ஒரு …

Read More »

பருத்தியால் செய்யப்பட்ட தீ தடுப்பு துணி பற்றிய விவாத நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை கிளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் – இந்திய தரநிலை ஐ எஸ் 18931:2024 – பருத்தியால் செய்யப்பட்ட தீ தடுப்பு துணி மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் மற்றும் அவற்றின் கலவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை 26 டிசம்பர் 2024 அன்று நடத்தியது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில்துறையினர், பருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் …

Read More »

ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திறமை மேம்பாடு- கண்டுபிடிப்புகளில் சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள 35,000 மாணவ-மாணவிகளுக்கு உள்ளகப் பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை சென்னை ஐஐடி வழங்கும். திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும். இந்தக்கூட்டு முயற்சியின் …

Read More »

நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம்

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலை நிறுவனமான தேசிய இஸ்பாட் நிகம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) மனிதவள மேம்பாட்டு மையத்தில் உள்ள நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தின் விசாகா சுத்திகரிப்பு நிலையம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆர்ஐஎன்எல்  நிறுவனத்தின் தலைவரும் (கூடுதல் பொறுப்பு)நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் தலைவருமான திரு டோலிக்  ஏ.கே.சக்சேனா  காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  …

Read More »

குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு: 2023-24

கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  முடிவு செய்தது. இதன் அடிப்படையில் முதல் கணக்கெடுப்பு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023  ஜூலை மாதம்  வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் …

Read More »