शुक्रवार, अप्रैल 17 2026 | 09:57:14 AM
Breaking News
Home / अन्य समाचार (page 59)

अन्य समाचार

பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்ப்பது குறித்த தேசிய பயிலரங்கில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றுகிறார்

பொதுமக்கள் குறைகளை பயனுள்ள முறையிலும், சரியான நேரத்தில் மற்றும் அர்த்தமுள்ள முறையிலும் தீர்ப்பதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் தங்கள் குறை தீர்க்கும் முறைகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்ற அவரது உத்தரவை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  18 நவம்பர் 2024 அன்று “பொது குறைகளை திறம்பட தீர்த்தல்” குறித்த தேசிய …

Read More »

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஏஎம்ஆர் குறித்த 4-வது உயர்மட்ட மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார்

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று நடைபெற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த 4-வது அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திருமதி படேல், “ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு என்பது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும், இது மனித, விலங்கு மற்றும் தாவர ஆரோக்கியம், அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கும் ‘ஒரே …

Read More »

வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிபிடிடி தொடங்கியுள்ளது

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வரி செலுத்துவோருக்கு வெளிநாட்டு சொத்துக்களை துல்லியமாக பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து வரும் வருமானத்தை  அவர்களின் வருமான வரி படிவத்தில் பதிவிடுவதற்கு  உதவுவதற்காக 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான,   விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015 -ன் கீழ், வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் (அட்டவணை …

Read More »

இந்திய கடற்படைக்காக யுனிகார்ன் கம்பம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கையெழுத்தானது

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே இந்திய கடற்படையின் கப்பல்களில் பொருத்துவதற்காக யுனிகார்ன் கம்பத்தை இணைந்து உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நவம்பர் 15, 24 அன்று கையெழுத்தானது. டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான இந்தியத் தூதர்  திரு. சிபி ஜார்ஜ் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கையகப்படுத்தல் தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமையின் ஆணையர் திரு. இஷிகாவா தகேஷி ஆகியோர் டோக்கியோவில் …

Read More »

புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.  100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் …

Read More »

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். மேதகு அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய கூட்டாளி நாடான நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மீதான பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் நமது ராஜீய கூட்டாண்மையை உருவாக்க எனது பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் …

Read More »

பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை வளர்ப்பதில் சிஏஜி முக்கியப் பங்காற்றியுள்ளது: மக்களவைத் தலைவர்

நாட்டில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை வளர்ப்பதில் தலைமைக் கணக்கு தணிக்கை நிறுவனம் (கம்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் C&AG) முக்கியப் பங்காற்றியுள்ளதாக  மக்களவைத் தலைவர்  திரு ஓம் பிர்லா கூறியுள்ளார்.  சுதந்திர இந்தியாவில் சிஏஜி ஆற்றிய முன்மாதிரியான பங்கைப் பாராட்டிய திரு  பிர்லா, 161 ஆண்டுகளாக அதன் வளமான பாரம்பரியம் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ந்து உருவாகி வருகிறது என்றார். சிஏஜி அதன் தணிக்கை முறைகளை …

Read More »

பழங்குடியின சமூகம் நமது நாட்டின் பெருமை: குடியரசுத் துணைத் தலைவர்

பழங்குடியின சமூகம் நாட்டின் பெருமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர்  கூறியுள்ளார். “பழங்குடியின கலாச்சாரம் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மதிக்கப்பட வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். “நான் எங்கு சென்றாலும், பழங்குடியின வாழ்க்கை முறை, அவர்களின் கலாச்சாரம், அவர்களின் இசை, அவர்களின் பழங்குடி பண்புகள், அவர்களின் திறமை  ஆகியவை என்னை மயக்குகிறது” என்று அவர் மேலும் கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் …

Read More »

“तांत्रिक वस्त्रोद्योग भारताचा आर्थिक कणा बनेल” – गिरीराज सिंह”

Posted On: 16 NOV 2024 5:00PM by PIB Mumbai केंद्रीय वस्त्रोद्योग मंत्री गिरीराज सिंह यांनी नवी दिल्लीत भारत मंडपम येथे आयोजित इंडिया इंटरनॅशनल ट्रेड फेअर (आयआयटीएफ) मधील विशेष हातमाग व हस्तकला प्रदर्शन आणि विक्रीसाठीच्या वस्त्र मंडपाचे उद्घाटन केले. त्यांच्या समवेत वस्त्रोद्योग राज्यमंत्री पबित्रा मार्गेरिटा देखील उपस्थित होते. गिरीराज सिंह आणि …

Read More »

“प्रभावी सार्वजनिक तक्रार निवारण” या विषयावर आयोजित राष्ट्रीय कार्यशाळेत केंद्रीय राज्यमंत्री डॉ. जितेंद्र सिंह मार्गदर्शन करणार

प्रशासकीय सुधारणा आणि सार्वजनिक तक्रारी विभाग (डीएआरपीजी) 18 नोव्हेंबर 2024 रोजी नवी दिल्लीतील येथील विज्ञान भवनात सभागृह क्र. 6 मध्ये “प्रभावी सार्वजनिक तक्रार निवारण” या विषयावर राष्ट्रीय कार्यशाळेचे आयोजन करणार आहे. सरकारच्या जबाबदार प्रशासनासाठीच्या वचनबद्धतेत आणि सार्वजनिक तक्रारी निवारण यंत्रणेमुळे नागरिकांच्या अनुभवात सुधारणा करणे हे या कार्यशाळेचे उद्दिष्ट आहे. कार्मिक, सार्वजनिक तक्रारी आणि निवृत्तीवेतन राज्यमंत्री (स्वतंत्र प्रभार) …

Read More »