Monday, January 12 2026 | 07:29:59 PM
Breaking News

ரோட் டு கேம் ஜாம் மூலம் இந்தியாவின் துடிப்பான கேம் டெவலப்பர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள் & வேவ்ஸின் இந்தியாவின் பிரகாசமான கேம் டெவலப்பர் குழுவாக மாறுங்கள்

இந்திய கேம் டெவலப்பர் சங்கம் , அதன் முதன்மை நிகழ்வான இந்தியா கேம் டெவலப்பர் மாநாடு மூலம், கேஜென் உடன் இணைந்து “ரோட் டூ  கேம் ஜாம்”-க்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசின் உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் ஒரு நடவடிக்கையான இந்தியாவில் படைப்போம் சவால் சீசன் 1 இன் கீழ் உள்ள சவால்களில் இந்த முயற்சியும் ஒன்றாகும். அதிநவீன கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலைக் காண்பிப்பதன் மூலம் கேமிங் துறையின் எதிர்காலத்தை …

Read More »

2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 942 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன

2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 942 பணியாளர்களுக்கு வீரதீர செயல்கள் மற்றும் சேவைப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:- தீரச்செயல் பதக்கங்கள் பதக்கங்களின் பெயர்கள்   வழங்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கை தீரச்செயல் பதக்கம் 95* * காவல் துறை-78, தீயணைப்புத் துறை-17 வீரதீர செயல்களுக்கான பதக்கம் முறையே உயிர் மற்றும் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் அல்லது …

Read More »

76வது குடியரசு தின கொண்டாட்டத்திற்காக தலைநகருக்கு வருகை தந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாடினார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, 76வது குடியரசு தின விழாவிற்கு தலைநகருக்கு வருகை தந்த புது தில்லியில், எழுச்சிமிகு  கிராமம் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய …

Read More »

பத்ம விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டுள்ளன

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பான சேவைக்காக ‘பத்ம பூஷண்’  விருதும்  எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் …

Read More »

முதல் முறையாக மூன்று அரசு 2025 குடியரசு தின அணிவகுப்பில் பள்ளி இசைக்குழு குழுக்கள் பங்கேற்கின்றன

2025 ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக மூன்று அரசுப் பள்ளி அணிகள் பங்கேற்க உள்ளன.  ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூமில் உள்ள பிஎம் ஸ்ரீ கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா படாம்டாவைச் சேர்ந்த குழு, குடியரசுத் தலைவர் மேடைக்கு எதிரே உள்ள ரோஸ்ட்ரமில் நிகழ்ச்சியை நடத்தும் பெருமையைப் பெறும்.  சீனியர் செக் ஸ்கூல் வெஸ்ட் பாயிண்ட், காங்டாக், சிக்கிம் மற்றும் பிஎம் ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா எண். 2 பெலகாவி கன்டோன்மென்ட், கர்நாடகா, விஜய் சௌக்கில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பிக்கும். இந்த பள்ளி இசைக்குழுக்கள் 2025 ஜனவரி 24-25 தேதிகளில் புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும் தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 6.0 இன் கிராண்ட் பைனலில் போட்டியிடும் 16 அணிகளில் அடங்கும். இது பிஎம் ஶ்ரீ பள்ளிகளின் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்குவதற்கும், அவர்களை நன்கு வளர்ந்த ஆளுமைகளாக வளர்ப்பதற்கும் ஒரு படியாகும். மத்திய நிதியுதவி திட்டத்தின் – சமக்ரா ஷிக்ஷா – புதுமை கூறுகளின் கீழ், மாநில அளவில் இசைக்குழு போட்டியை ஏற்பாடு செய்வதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும், மேலும் கல்வித் துறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இத்திட்டம் தேசபக்தி மற்றும் தேசப்பெருமை உணர்வை ஊட்டுவது மட்டுமின்றி மாணவர்களின் இசைத்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களிடையே ஒழுக்கத்தையும் வளர்க்கும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் உணர்வை புத்துயிர் பெறச் செய்வதையும், முழுமையான கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read More »

வீர கதை 4.0 சூப்பர் -100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சரும் கல்வி அமைச்சரும் பாராட்டினர்

புதுதில்லியில் 2025, ஜனவரி 25 அன்று நடைபெற்ற வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் ஆகியோர் பாராட்டினர். வெற்றியாளர்களான 100 பேரில் 66 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். பாராட்டு விழாவில், வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2025, ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் …

Read More »

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில்  கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது” என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார். …

Read More »

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை  வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி,  இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும், இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை  இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்த ஒரு சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. நாம் நமது  …

Read More »

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

மாண்புமிகு அதிபர் மற்றும் எனது சகோதரரான பிரபோவோ சுபியாண்டோ, இரு நாடுகளின் பிரதிநிதிகள், ஊடக நண்பர்களே, வணக்கம்! இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர்  பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன். நண்பர்களே, 2018-ம் ஆண்டு …

Read More »

முடிவுகளின் விபரம்: இந்தோனேசிய அதிபரின் அரசுமுறை இந்திய பயணம் (ஜனவரி 23-26, 2025)

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்: 1. இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்தோனேசியாவின் பகம்லா இடையே கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (புதுப்பித்தல்) 3. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் …

Read More »