મારા પ્રિય દેશવાસીઓ, નમસ્કાર. ‘મન કી બાત’ એટલે દેશના સામૂહિક પ્રયાસોની વાત, દેશની ઉપલબ્ધિઓ વિશે વાત, જન-જનના સામર્થ્યની વાત, ‘મન કી બાત’ એટલે દેશના યુવાં સપનાંઓ અને દેશના નાગરિકોની આકાંક્ષાઓની વાત. હું આખા મહિના દરમિયાન ‘મન કી બાત’ની પ્રતીક્ષા કરું છું, જેથી હું તમારી સાથે સીધો સંવાદ કરી શકું. કેટલા બધા સંદેશાઓ, કેટલા મેસેજ ! મારો પૂરો પ્રયાસ રહે …
Read More »પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદી ‘ઓડિશા પર્વ 2024’ ઉજવણીમાં સહભાગી થયા
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીએ આજે નવી દિલ્હીમાં જવાહરલાલ નેહરુ સ્ટેડિયમ ખાતે ‘ઓડિશા પર્વ 2024’ની ઉજવણીમાં સહભાગી થયા હતા. આ પ્રસંગે ઉપસ્થિત જનમેદનીને સંબોધતા તેમણે ઓડિશાનાં તમામ ભાઈઓ અને બહેનોને શુભેચ્છા પાઠવી હતી, જેઓ આ કાર્યક્રમમાં ઉપસ્થિત રહ્યાં હતાં. તેમણે નોંધ્યું હતું કે, આ વર્ષે સ્વભાવ કવિ ગંગાધર મેહરની પુણ્યતિથિની શતાબ્દી ઉજવવામાં આવી છે અને તેમને શ્રદ્ધાંજલિ …
Read More »‘ଓଡ଼ିଶା ପର୍ବ ୨୦୨୪’ ସମାରୋହରେ ଯୋଗ ଦେଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ଆଜି ନୂଆଦିଲ୍ଲୀର ଜବାହରଲାଲ ନେହରୁ ଷ୍ଟାଡିୟମରେ ‘ଓଡ଼ିଶା ପର୍ବ ୨୦୨୪’ ସମାରୋହରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଛନ୍ତି । ଏହି ଅବସରରେ ସମାବେଶକୁ ସମ୍ବୋଧିତ କରି ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପସ୍ଥିତ ଥିବା ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଭାଇ ଭଉଣୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ଚଳିତ ବର୍ଷ ସ୍ୱଭାବ କବି ଗଙ୍ଗାଧର ମେହେରଙ୍କ ଶ୍ରାଦ୍ଧ ଶତବାର୍ଷିକୀ ପାଳନ କରାଯିବା ସମ୍ପର୍କରେ ଉଲ୍ଲେଖ କରିବା ସହ ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରିଥିଲେ। ଏହି ଅବସରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଭକ୍ତ ଦାସିଆ ବାଉରି, ଭକ୍ତ ସାଲବେଗ ଏବଂ ଓଡ଼ିଆ ଭାଗବତର ଲେଖକ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ …
Read More »ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿಯವರು ದಿನಾಂಕ 24.11.2024 ರಂದು ಮಾಡಿದ ‘ಮನ್ ಕಿ ಬಾತ್’ – 116 ನೇ ಸಂಚಿಕೆಯ ಕನ್ನಡ ಅವತರಣಿಕೆ
ನನ್ನ ಪ್ರಿಯ ದೇಶವಾಸಿಗಳೇ ನಮಸ್ಕಾರ. ‘ಮನದ ಮಾತು’ ಎಂದರೆ ದೇಶದ ಸಾಮೂಹಿಕ ಪ್ರಯತ್ನಗಳ ಮಾತು, ದೇಶದ ಸಾಧನೆಗಳ ಬಗ್ಗೆ, ಜನರ ಸಾಮರ್ಥ್ಯಗಳ ಮಾತು, ‘ಮನದ ಮಾತು’ ಎಂದರೆ ದೇಶದ ಯುವಕರ, ದೇಶದ ಪ್ರಜೆಗಳ ಕನಸುಗಳು ಮತ್ತು ಆಕಾಂಕ್ಷೆಗಳ ಬಗ್ಗೆ ಮಾತನಾಡುವುದಾಗಿದೆ. ನಾನು ನಿಮ್ಮೊಂದಿಗೆ ನೇರವಾಗಿ ಮಾತನಾಡಲು ತಿಂಗಳಪೂರ್ತಿ ‘ಮನದ ಮಾತಿಗಾಗಿ’ ಕಾಯುತ್ತಿರುತ್ತೇನೆ. ಎಷ್ಟೊಂದು ಸಂದೇಶಗಳು, ಎಷ್ಟೊಂದು ಮೆಸೇಜ್ ಗಳು! ಸಾಧ್ಯವಾದಷ್ಟು ಸಂದೇಶಗಳನ್ನು ಓದಲು ಮತ್ತು ನಿಮ್ಮ ಸಲಹೆಗಳ ಬಗ್ಗೆ ಯೋಚಿಸಲು …
Read More »মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’, (১১৬ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ –
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত অর্থাৎ দেশের সমষ্টিগত প্রয়াসের কথা, দেশের উপলব্ধির কথা, জনমানুষের সক্ষমতার কথা, মন কি বাত অর্থাৎ দেশের তরুণদের স্বপ্ন, দেশের নাগরিকদের আকাঙ্খার কাহিনী। আমি গোটা মাস ধরে মন কি বাতের জন্য অপেক্ষা করতে থাকি, যাতে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। কত খবরাখবর, কত …
Read More »வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மாதாந்திர மனதின் குரல் உரையில், வளர்ச்சி அடைந்த பாரத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை வலியுறுத்தினார். இளம் உள்ளங்கள் ஒன்றிணைவதற்கான சக்தியை எடுத்துரைத்த அவர், 2025 ஜனவரி 11-12 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சியை அறிவித்தார். சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கவும், விவாதிக்கவும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான யோசனைகளை முன்வைக்கவும் ஒரு தளமாக செயல்படும். கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரையாடலுக்காக கூடுவார்கள். இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய பிரதமர், அடிமட்ட அரசியல் ஈடுபாட்டை வளர்ப்பது, புதிய தலைமையை வளர்ப்பது குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார். “செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் அந்த திசையில் மற்றொரு படியாகும்,” என்று அவர் கூறினார். இந்த உரையாடலில் தேசிய, சர்வதேச வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் இடம்பெறுவார்கள். இதில் பிரதமரே கலந்து கொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான புதுமையான யோசனைகளை முன்வைக்க அவர்களை ஊக்குவிப்பார். இந்த நுண்ணறிவுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கான விரிவான திட்டத்தை உருவாக்க பங்களிக்கும். தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். “இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்கப் போகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. வாருங்கள், நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டை வளர்ச்சி அடையச் செய்வோம்.” என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரின் உணர்வைக் கொண்டாடுவதிலும், இளம் மனங்களை ஊக்குவிப்பதிலும், பிரகாசமான, வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த நிகழ்வு ஒரு நினைவுச்சின்ன தருணமாக இருக்கும். தேசிய இளைஞர் விழாவின் மறுவடிவமான வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கான நான்கு கட்ட போட்டியாகவமையும். மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=2074242 என்ற இணையதள இணைப்பைப் பார்க்கலாம். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 தொடர்பான அனைத்து விவரங்களும் மை பார்ட் தளத்தில் ( https://mybharat.gov.in/ ) கிடைக்கும்.
Read More »மனதின் குரல் உரையில் லோத்தலின் கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்
பிரதமர் திரு:நரேந்திர மோடி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலின் 116-வது நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் லோத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹரப்பா நாகரிகத்துடன் தொடங்கிய இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துரைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய அருங்காட்சியகமாக, கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் லோத்தல் இப்போது அமைக்கப்படுகிறது. இந்த முயற்சி குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “லோத்தல் இந்தியாவின் கடல்சார் திறமை, பழைய வர்த்தக திறன்கள் ஆகியவற்றின் பெருமைமிக்க சின்னமாகும். இங்கு உருவாக்கப்படும் அருங்காட்சியகம் நமது வளமான கடல் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் உலகளாவிய மையமாக மாறும்.” என்றார். பிரிவினையில் உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் வாய்மொழி வரலாற்றுத் திட்டத்தை பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். பிரிவினையின் சில சாட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த முயற்சி அவர்களின் அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பழங்காலப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் தற்போதைய இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த முயற்சிகளுக்கு பங்களிப்பதன் மூலமும், இந்தியாவின் கடல்- கலாச்சார வரலாற்றின் மரபு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் இதில் தீவிரமாக பங்கேற்க பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை ஊக்குவித்துள்ளார்.
Read More »पंतप्रधान नरेंद्र मोदी यांनी ‘मन की बात’ (116 वा भाग) कार्यक्रमातून देशवासियांशी साधलेला संवाद
माझ्या प्रिय देशवासियांनो, नमस्कार! ‘मन की बात’ म्हणजे देशाच्या सामूहिक प्रयत्नांची गोष्ट, देशाच्या यशाची गोष्ट, लोकांच्या सामर्थ्याची गोष्ट, ‘मन की बात’ म्हणजे देशातील युवा वर्गाची स्वप्नं आणि देशातील नागरिकांच्या आकांक्षांबद्दलची गोष्ट! मी पूर्ण महिनाभर ‘मन की बात’ ची वाट पाहत असतो, जेणेकरून मला तुमच्याशी थेट संवाद साधता येईल. इतके संदेश, …
Read More »‘ভারতকে জানো’ ক্যুইজে অংশগ্রহণের জন্য প্রবাসী ভারতীয়দের উদ্দেশে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
‘ভারতকে জানো’ ক্যুইজে অংশগ্রহণের জন্য বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ক্যুইজ হল এমন একটি বিষয় যার মধ্য দিয়ে ভারত এবং বিশ্বের নানা দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে এক গভীর সম্পর্কের বাতাবরণ গড়ে তোলা যায়। সমৃদ্ধ ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি পুনরাবিষ্কার করারও …
Read More »ഗയാന പ്രസിഡൻ്റുമായി പ്രധാനമന്ത്രി ശ്രീ നരേന്ദ്ര മോദി ഔദ്യോഗിക ചർച്ച നടത്തി
ജോർജ്ടൗണിലെ സ്റ്റേറ്റ് ഹൗസിൽ നവംബർ 20-ന് പ്രധാനമന്ത്രി ശ്രീ നരേന്ദ്ര മോദി ഗയാന പ്രസിഡൻ്റ് ഡോ. മുഹമ്മദ് ഇർഫാൻ അലിയുമായി കൂടിക്കാഴ്ച നടത്തി. സ്റ്റേറ്റ് ഹൗസിൽ എത്തിയ അദ്ദേഹത്തെ പ്രസിഡൻ്റ് അലി ആചാരപരമായ ഗാർഡ് ഓഫ് ഓണർ നൽകി സ്വീകരിച്ചു. ഇരു നേതാക്കളും ഹ്രസ്വ കൂടിക്കാഴ്ചയ്ക്ക് ശേഷം പ്രതിനിധി തല ചർച്ചകൾ നടത്തി. ഇന്ത്യയും ഗയാനയും തമ്മിൽ ആഴത്തിലുള്ള ചരിത്രപരമായ ബന്ധത്തിന് അടിവരയിട്ട പ്രധാനമന്ത്രി, തൻ്റെ സന്ദർശനം ഇരു …
Read More »
Matribhumisamachar
